வபாத் அறிவிப்பு-இரசாலியாபுரம் தெரு(14.06 -12)
14th June 2012 · 1 Comment
இரசாலியாபுரம் தெரு கீழவட்டாரம் ஒருங்கிணைந்த மூப்பர் மாப்பிள்ளை குடும்பத்தை சேர்ந்த கருத்தமொன்னார் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் அசரப் அலி ,முகமது இஸ்மாயில் அவர்களின் தந்தையுமான முகமது காசிம் அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா இன்று (14.06 -12) மாலை சுமார் 6.00 மணியளவில் ஜாமியுல் அன்வர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (1)
Comments are closed.



இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.