Filed Under:  நல்லூர்

கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…

31st January 2012   ·   36 Comments

கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…

கடையநல்லூர் மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப்ஷா என்பவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இஸ்லாத்தையும்,நபிமார்கள் பற்றியும் அவதூர் செய்திகள் வெளியிட்டதன் விளைவாக கடையநல்லூர் வாழ் இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளானதை தொடர்ந்து.

இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தையும்,இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களை ஏளனம் செய்யும் வகையில் நடந்து வரும் மக்கட்டி துராப்ஷா என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(31.01.2012) காலை பரசுராமபுரம் ஜும்மா பள்ளியில் வைத்து கடையநல்லூர் ஜமாத்துல் உலமா மற்றும் பரசுராமபுரம் பள்ளி ஜமாஅத் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷா -வை விசாரணைக்கு அழைத்தனர்.

சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியே ஆகவேண்டும் என்று  பொதுமக்கள் எதிர்ப்பு குரல் எழும்பியதை தொடர்ந்து,ஜமாத்தார்கள் தீர்ப்பை வாசித்தனர்.

1.இஸ்லாத்திற்கு இருந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக பேசிய இவர் இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார்.

2.கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடைய மையித்தை அடக்கம் செய்ய கூடாது.

3.எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.

4.இவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டதால் இவருடைய மனைவி திருமண பந்தம் முறிந்துவிடும்.

இவ்வாறு ஜமாத்தார்கள் கூடி அறிவித்தனர்.இந்த தீர்ப்பை மக்கட்டி துராப்ஷாவிடமும் எழுத்துப்பூர்வமாக எழுதி கையெழுத்து வாங்கி கொள்ளபட்டது. 

இந்த கூட்டத்தில் மக்கட்டி துராப்ஷாவின் சார்பில் வந்திருந்த சிலரும் அவரை தண்டிக்க வேண்டுமென்றே முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து பரசுராபுரம் பள்ளியின் உள்ளேயும்,வெளியிலும் இளஞ்சர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இதனால்  எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் இருக்க போலீசாருக்கு தகவல் தெருவிக்கபட்டு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (36)

  1. vtkader says:

    அற்புதமான முடிவு இது, இஸ்லாத்தை இஸ்லாமிய பெயருடன் பழிக்கும் செந் நாய்களுக்கு! தக்க பதிலடி.

  2. rabbani rabbani says:

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பான நல்லூர் வாசிகளே பொறுமை ……… இவர் ஒரு டம்மி பீஸ் செங்கொடியின் நண்பர், மேலும் வேண்டுமென்றே குரானின் கருத்துகளை யும் ஷஹி கதீஸ்களையும் லாவகமாக திரிப்பவர்.இவரின் இஸ்லாமிய எதிர்ப்பு கட்டுரைகள் அனைத்தும் பொய்யை உண்மைபோல் லாவகமாக திரித்து எழுதப்பட்டவை.
    சவுதி உள்ள இவரின் நண்பர் செங்கொடி அவர்களையும் ஒருநாள் இறைவன் நமக்கு அடையாளம் காட்டுவான் இன்ஷா அல்லாஹ்

  3. MASSAQ says:

    Kadayanallur muslim jamath please take necessary action agaimst chenkodi he also kadayanallurian he is from Nadu ayyapuram st belongs umartharakan family he is master mind pls take imidiate action

  4. myahmed says:

    இவர்களை போன்ற முட்டாள்களை ஊரை விட்டு விலக்கி வைப்பதில் குற்றம்மில்லை..பேரூர் கூடி இவர்களை விலக்க வேண்ட்டும். காரணம் இவர்கள் மற்றவர்களயும் கெய்டுதுவிடுவார்கள்.இவர்களை போன்று விபரம் தெரிந்த படித்த முட்டாள்கள் சில இருகின்றார்கள்.அவர்களுக்கும் இது ஒரு வன் எச்சரிக்கையாக அமையும் என்பதில் துளி அளஉம் சந்தேகம் இல்லை.இப்படி பேசுகின்றவர் களின் பின்னணியை பார் ஒன்றும் நேரான வழி இருக்காது காரணம் மதத்தை நம்பினால் தர்மம் கொடுக்கவேண்டும் பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் இதெல்லாம் அவர்களுக்கு செய்ய விருப்பம் இல்லை அதனால் தான் நாத்திகம் என்ற பொய் முகமூடி அணிந்து நடிக்குகிரார்கள்.இவர்கள் மானம் உள்ளவர்கள் என்றால் கோவ்ர்மென்ட் பைலில் தங்கள் பெயரை மாற்றி அமைத்து முஸ்லிம் கேறாப் நீக்கி வாழவேண்டும்.அப்படி செய்தால் அப்பொழுது தெரியும் இவர்களின் உண்மை உருவம்..
    இந்த வேஸ்ட்கள் எல்லாம் தலை தூக்க காரணம் முஸ்லிம்களுக்குள் unity இல்லாததுதான்.unity is super power .அண்ட் unity can achives many thingssss …so .think and do


Comments are closed.