காரைக்கால் அருகே லேசான நில அதிர்வு!
30th June 2011 · 0 Comments
காரைக்கால் அருகே சுற்றியுள்ள கிராமங்களில் 29.06.2011 இரவு 9.40 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் குவிந்தனர்.
இரவு நேரம் என்பதால் அச்சம் அடைந்த மக்கள் வெகு நேரம் வீதிகளிலேயே காலம் கழித்தனர். இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By P.S.Md Ali
Readers Comments (0)
Comments are closed.


