Filed Under:  இந்தியா

கேரள கவர்னர் சென்னையில் மரணம்

27th January 2012   ·   0 Comments

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக், அம்மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.