சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு
16th February 2012 · 0 Comments
இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
சங்கரன்கோவிலில் மார்ச் 18 ம் தேதி இடைத் தேர்தல்.
வரும் 22 முதல் பிப்ரவரி 29 வரை வேட்பு மனுக்களை தாக்கல்
செய்யலாம், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் மார்ச் 3 ஆகும்.
மார்ச் 21 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தகவல்: அசன்.
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


