Filed Under:  தமிழ் நாடு

திரு குர்ஆன் பற்றி எழுத்தாளர் சுஜாதா

31st December 2011   ·   0 Comments

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும்,

மற்றவர் பேரில்
வெறுப்பை வளர்க்கும்
வாசகங்கள் எதுவும் இல்லை..

பிரச்னை குர்ஆனில் இல்லை… நம்மிடம்தான்…

திறந்த மனதுடன் அதைப்
படித்துப் பார்க்க விரும்பிய,
என் கண்களைத் திறந்த
என் தந்தையார் தீவிர வைணவர்.”

-எழுத்தாளர். சுஜாதா
(தினமணி ரம்ஜான் மலர் – 2003)

-க.கா.செ.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.