Filed Under:  தமிழ் நாடு

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால்..?

16th February 2012   ·   0 Comments

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 8-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது.
இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

தேர்வு மார்ச் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி
அடித்து முறைகேட்டில் ஈடுபட்டால் அந்த மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது
என்று தேர்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி: நக்கீரன்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.