Filed Under:  நல்லூர்

மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக-பெருநாள் தொழுகை

31st August 2011   ·   0 Comments

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி மற்றும் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். பள்ளிவாச­ன் நான்கு தளங்களும் நஜாஹ் நர்ஸரி வளாகம் ஆகிய அனைத்திலும் பெண்கள் நிறைந்திருந்தனர். மற்றும் பஜார் திடல் முழுவதும் பெருந்திரளான ஆண்கள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே..

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.