ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் அஹமது மைதீன் அவர்கள் வபாத்தானார்கள்
30th June 2011 · 0 Comments
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்று (30.06.2011) மதியம் சுமார் 12:45 (PM) மணி அளவில் புதுத் தெரு தட்டாக்குடியன் குடும்பத்தை சார்ந்த ‘ஜனாப். அஹமது மைதீன் (ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர், ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி) அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்,
அபுஜாஸிம்.
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


