Filed Under:  நல்லூர்

ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் அஹமது மைதீன் அவர்கள் வபாத்தானார்கள்

30th June 2011   ·   0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்று (30.06.2011) மதியம் சுமார் 12:45 (PM) மணி அளவில் புதுத் தெரு தட்டாக்குடியன் குடும்பத்தை சார்ந்த ‘ஜனாப். அஹமது மைதீன் (ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர், ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி) அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

அபுஜாஸிம்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.