October 2010 Archive
திருமண வாழ்த்து இன்ஷா அல்லாஹ் நாள்:31-10-2010 ஞாயிறூ காலை 10 மணீ மணமகன்் K.A முகம்மது ரஃபி s/oமர்ஹும் கொ. மு அஹ்மத் மணமகள் K.H மைசரா s/o K.M ஹபிப்புல்லா மணமகள் K.A சுமையா பர்வின் மணமகன் S.M செய்யது மஸூத் (நசிர்) s/o சொ.மு முகைதின் pillai s/oமர்ஹும் ... 30 மணி நேரம் பொதுமக்களுடன் ரயிலில் பயணித்த ராகுல்
30 மணி நேரம் பொதுமக்களுடன் ரயிலில் பயணித்தார் ராகுல் காந்தி. இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்து குஷியாக அவருடன் பேசினர். மக்களுடன் மக்களாக இருக்க விரும்புவராக மாறி வருகிறார் ராகுல் காந்தி. மும்பைக்கு முன்பு வந்தபோது திடீரென மின்சார ரயிலில் ஏறி அசத்தினார். ... நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஆங்சான் சூகி விடுதலை: வெளியுறவு அமைச்சர் நியான் வின்
மியான்மர் புரட்சித் தலைவி ஆங்சான் சூகி, நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவார் என அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் நியான் வின் கூறியுள்ளார். ராணுவ ஆட்சியின் பிடியில் உள்ள மியான்மரில் முக்கிய எதிர் கட்சித் தலைவரான ஆங் சான் சூகி ... 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நீக்கம் செல்லும்-கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக சட்டசபையிலிருந்து 11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பளித்தது. இதையடுத்து எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி தப்பியுள்ளது. எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி இரண்டு கண்டங்களைத் தாண்டி விட்டது. இன்று 3வது ... காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை: மம்தா
அன்மையில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற மேற்கு வங்க விளையாட்டு வீரர்களுக்கு கொல்கத்தா மாநகராட்சி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் ரயில்வே ... உள்ளாட்சி தேர்தல் தோல்வி-அச்சுதானந்தன் பதவி விலக காங். வலியுறுத்தல்
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் அச்சுதானந்தன் பதவி விலக வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கோரியுள்ளார். கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ... இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் பொறுப்புடன் நடக்க சீனாவுக்கு இந்தியா கோரிக்கை
இந்தியாவின் முக்கியப் பிரச்சினைகளில் சீனா பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வியட்நாமில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ஹனோய் சென்றுள்ளார். அங்கு மாநாட்டுக்கு இடையே சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் ... சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்-சோரபுதீன் சகோதரர் வக்கீல் தகவல்
சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரது மனைவி கெளசர் பீயை கொடூரமாக கற்பழித்து பின்னர் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்ததாக சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீனின் ... கர்நாடகம்-11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இதில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் பாஜக ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி இரண்டு கண்டங்களைத் தாண்டி விட்டது. ... கிலானி, அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு இல்லை: மத்திய அரசு
காஷ்மீர் பிரிவினையை ஆதரித்துப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹூரியத் மாநாட்டுத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் ...
Next Page »

