January 2011 Archive
மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மற்றும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மூளைக்கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். மொபைல் போன் அல்லது கார்ட்லெஸ் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ... பித்அத் இயக்கங்கள்-ஃபித்னா ஆலிம்கள்
”அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ’ என்ற கலிமாவை எவர் மொழிகிறாரோ, அந்த நிமிடமே படைத்த ஏக இறைவனை (தவ்ஹீத்) மட்டும் வணங்கி முஸ்லிமாக மாறி விடுகிறார். இவர் பிற ஷிர்க், பித்அத் முஸ்லிம்களிடமிருந்து பிரித்துக் ... ஈடனுக்கு மறுப்பு: பெங்களூருவுக்கு வாய்ப்பு *பி.சி.சி.ஐ., பரிந்துரையால் சர்ச்சை
இந்தியா-இங்கிலாந்து மோதும் உலக கோப்பை போட்டியை, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த இயலாது என ஐ.சி.சி., உறுதியாக தெரிவித்து விட்டது. இப்போட்டியை பெங்களூருவுக்கு மாற்றலாம் என, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ... தொடரை வென்றது ஆஸ்திரேலியா *இங்கிலாந்து பரிதாபம்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், ... மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி
வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார். வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் ... தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: மனித நேய மக்கள் கட்சி அறிவிப்பு
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.' என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். கிழக்கு தாம்பரம், கிறிஸ்து ... இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!
2009ஆம் ஆண்டு இந்திய ஊழலின் தலைமை இடமாகத் தமிழகம் திகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு பீரோ வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை தேசிய குற்றப் பதிவு பீரோ (NCRB) வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் ... துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்பத்தினர் சந்த்திப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க குடும்ப அங்கத்தினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 21.01.2011 வெள்ளிக்கிழமை ஜுமைரா கடற்கரை பூங்காவில் இவ்வருடத்தின் முதல் நிகழ்வாக நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்ப சகிதம் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். இதமான தட்பவெப்பநிலை பெரியவர்களும் சிறுவர்கள் ... எகிப்து:தீவிரமடையும் மக்கள் போராட்டம்!!!
துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி முஸ்லிம் நாடுகளில் பசியாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் சர்வாதிகார ஆட்சியாளர்களால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அல்ஜீரியா, யெமன், எகிப்து,ஜோர்டான் போன்ற நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ... முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.
முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம். (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையினைப் படித்து ...
Next Page »

