March 2011 Archive

நெல்லை பல்கலை.,நேர்முக வகுப்பு இன்று ஆரம்பம்இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நேர்முக பயிற்சி வகுப்புகள் பாளையில் இன்று (26ம் தேதி) ஆரம்பமாகிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நெல்லை கல்வி மை யுவராஜ் அகடாமி மூலம் சேர்ந்து பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாளை சேவியர் ...
ஸ்டாலின் 30;நெப்போலியன் 7
நெல்லை மாவட்டத்தில் வரும் 30ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி மத்திய அமைச்சர் நெப்போலியன் ஆகியோர் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ...
ஜெயலலிதா 3ம் தேதி கடையநல்லூர் வருகை
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி தென்காசி வரு கிறார். 6 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஜெயலலிதாவை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலை அடுத்து ...
அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்றார் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரன். இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய இயக்கம். ...
பீட்டர் அல்போன்ஸ் போல் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : சரத்குமார்
"பீட்டர் அல்போன்ஸ் போல் பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை' என சரத்குமார் கூறினார். தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கி விட்டது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு ...
சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன
வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ...
உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!
'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 ...
கைமேல் தரும் அன்பளிப்புக்கு தடை; வருங்கால கவனிப்புக்கு அனுமதியா?
தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் கமிஷனின் நெருக்குதல் அதிகமாவதால் திருமங்கலம் பார்முலாவை அமுல்படுத்த முடியாமல் திண்டடுகின்றன பிரதான கட்சிகள். சாலைகளில் செல்லும் வாகன சோதனையில் லட்சகணக்கில் பணம் கைப்பற்ற பட்டுள்ளது. பறக்கும் படையின் வாகன சோதனையில் வியாபாரிகள் அதிக அளவில் ...
நம் அறியாமையே அவர்களின் ஆனந்தம் (இலவச அரசியல்)
சிலருக்கு சில பொருட்கள் இலவசம் என்ற நிலையிலிருந்து, இப்போது, பலருக்கு பல பொருட்கள் இலவசம் என்றபடி அரசியல்வாதிகளின் தேர்தல் பொருளாதாரம் வளர்ந் திருக்கிறது. இதை, இனி எதுவரை நீட்டிக்க முடியும்? எல்லாருக்கும் தினமும் பஸ்சில், ரயிலில், ...
வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் ...

Next Page »
Click here to add Widgets