April 2011 Archive

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு
சென்னை: தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் ...
Job Opportunity in Dubai only for Tamil Speaking People
Job Opportunity only for Tamil Speaking People ACCOUNTANT Minimum 3 Years Experience, Qualification - Bcom, Salary 5,000/- + Accommodation + Benefits. Office Location Karama OFFICE ADMINISTRATOR Temporary Position :Office Administrator (3 Months), Salary 2,000/- Office Location ...
Accountant – Urgently Required in Dubai
We are looking for an "Accountant" for our Sharjah office. The person with the below qualifications, please forward the c.v. to me immediately; bathurudeenm@hotmail.com 1) Currently in dubai with visit ...
முருங்கை என்னும் கற்பகத் தரு
வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் ...
வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், தண்ணீர், சாப்பாடுக்கு தடை: தேர்தல் ஆணையம்
வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தண்ணீர், சாப்பாடு, செல்போன் ஆகியவைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி ...
துபையில் நாளை (29.04.2011) அல்குர்ஆன் அழைக்கிறது நிகழ்ச்சி!
Karunanidhi.Jayalalitha
ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்…
கீழ்வேளூரில் போட்டியிடும் தி.மு.க அமைச்சர் மதிவாணனிடம் நக்கீரன் நிருபர் செல்வகுமார் கேட்கிறார்,” நிலைமை எப்படி இருக்குண்ணே?”. அதற்கு அந்த அமைச்சர்,”நல்லாவே இருக்கு. ஆனா நாம் தமிழர் இயக்கத்து தம்பிகள்….எனக்கு எதிராக் களமிறங்கி கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க தலைவர் சீமான், ...
பொதிகை எக்ஸ்பிரஸ் மோதி முதியவர் பலி
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார்.  சென்னையில் இருந்து தென்காசி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூருக்கு தினமும் அதிகாலை 6.45க்கு வரும். இன்று காலை சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் நோக்கி ரயில் ...
சமுதாயக் கண்மணிகளே…! -எம். ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையான களப்பணியாற்றியமைக்காக முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன். நமது மனிதநேய மக்கள் கட்சி ...
உடம்பெல்லாம் எரியுதா? சீதாப்பழம் சாப்பிடுங்க.
அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. 'இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது' ன்கு எந்த பழமும் ...

Next Page »
Click here to add Widgets