June 2011 Archive

ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் அஹமது மைதீன் அவர்கள் வபாத்தானார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்! இன்று (30.06.2011) மதியம் சுமார் 12:45 (PM) மணி அளவில் புதுத் தெரு தட்டாக்குடியன் குடும்பத்தை சார்ந்த 'ஜனாப். அஹமது மைதீன் (ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர், ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி) அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாருக்காக ...
புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே புதிதாக 18 ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் புதிய கால அட்டவணையையும் இன்று வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் இன்று புதிய கால அட்டவணையை வெளியிட்டார். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. தெற்கு ரயில்வே புதிதாக ...
செல்போன் கடைகள் ஸ்டிரைக்- ரீசார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் பாதிப்பு
ரீசார்ஜ் கமிஷன் தொகையை செல்போன் நிறுவனங்கள் குறைத்துள்ளதைக் கண்டித்து சென்னை மற்றும் புறநகர்களில் செல்போன் விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் ரீசார்ஜ் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு இதுவரை ...
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா ?
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!. அஸ்ஸலாமு அலைக்கும். ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!. யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்....... உலக ...
உலமாக்களுக்கு அடையாள அட்டை! ஆட்சியர் அமுதவல்லி வழங்கினார்
கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி வழங்கினார். பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் ஆட்சியர் அமுதவல்லி தலைமையில் நடைபெற்றது. ...
மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி
டெல்லி: திஹார் சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதுள்ளார் கனிமொழி. அவருக்கு ஆறுதல் கூறி பேசினார் ஸ்டாலின். 2வது முறையாக நேற்று கனிமொழியை சந்தித்தார் ஸ்டாலின். நேற்று மாலை 4 மணிக்கு சிறையில் கனிமொழியை அவர் சந்தித்தார். ...
பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?
[ அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று ...
திருமணம் ஓர் தித்திக்கும் திருப்பு முனை!
வீட்டுக்கு அடங்காத ஆண்களை நோக்கி வரும் சொல் அம்பு ''ஒரு கால் கட்டு போட்டால்தான் சரிப்பட்டுவருவான்''. 'கால்கட்டு' என்பது திருமணத்தைத்தான் குறிக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. திருமணம் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் நிகழும் தித்திக்கும் திருப்பு முனை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக ...
தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் ஜெயலலிதாவின் சாதனையா? கே.என்.நேரு
லால்குடியில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்யூமான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: தி.மு.க ஆட்சி காலத்தில்தான் லால்குடி தொகுதியில் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி ...
காரைக்கால் அருகே லேசான நில அதிர்வு!
காரைக்கால் அருகே சுற்றியுள்ள கிராமங்களில் 29.06.2011 இரவு 9.40 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் குவிந்தனர். இரவு நேரம் என்பதால் அச்சம் அடைந்த மக்கள் வெகு ...

Next Page »
Click here to add Widgets