September 2011 Archive

வபாத் அறிவிப்பு
இரசாலியாபுரம் கீழ வட்டாரம் நவலெப்பை ஷேக் உதுமான் & சாகுல் ஹமீது அவர்களின் சகோதரி தௌலத் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்30/9/11.(இன்னா இலாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்)அவர்களின் ஜனாஸா தொழுகை  ஜாமி-உல்-அன்வர் பள்ளியில் 7.30pm மணிக்கு நடைபெறும். அவர்களின் மறுமை வாழ்வு வெற்றி பெற  துவா செய்யவும்.
JOB – INTERVIEW
[embed height=800 width=600]http://kadayanallur.org/news/wp-content/uploads/2011/09/FMCG_CO_-_KSA.pdf[/embed]
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, புதிய தமிழகம் கட்சிவேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும்  அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும்  அலுவலரும், ஆணையருமான அப்துல் லத்தீப்பிடம் வியாழக்கிழமை வேட்பு மனு  தாக்கல் செய்தனர். அதிமுக-முத்துலட்சுமி: அதிமுக சார்பில் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார். ...
கடையநல்லூரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது முகாமுக்கு கடையநல்லூர் ஒன்றிய ஆணையரும்,தேர்தல் அதிகாரியுமான பழனி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான தேர்தல் அலுவலர் சுகுமாரன், உதவித் தேர்தல் அலுவலர் ஜனார்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் அசன் ...
தினம் ஒரு குர்ஆன் வசனம்=8
இறை நிராகரிப்பு உள்ளத்தில் தோற்றுவிக்கும் கேள்விகள்! இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகின்றவர்களா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். "அல்லது மிகப் பெரிதென ...
உண்மையிலேயே சிதம்பரம் தவறு செய்துள்ளாரா
எப்போதிலிருந்து சிதம்பரத்திற்கு எதிரான இந்த திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று பார்க்கும் போது பின்வரும் சில விசயங்களையும் அதன் காரணங்களையும் நாம் அலசி பார்க்க வேண்டியுள்ளது.காவி பயங்கரவாதம் என்ற சொல்லை அரசு அளவில் பெரிய அதிகாரம் உள்ளவர்களில் முதலில் ...
மமக நெல்லை வேட்பாளர் பட்டியல்
மமக வேட்பாளர்கள் எங்கும் உற்சாகம்
மனிதநேய மக்கள் கட்சி 24 மணி நேர அவகாசத்தில் தனித்து போட்டி என அறிவித்தது. இது நாடாளுமன்றக் களமோ, சட்டமன்றக் களமோ அல்ல! இது உள்ளூர் மக்களின் நன்மதிப்பையும், உள்ளங்களையும் கவர்ந்தவர்கள் மட்டுமே வெற்றிக் கொடி நாட்ட முடியும்! இரத்த தான சேவைகள், கல்வி ...
தே.மு.தி.க. அலுவலகம் சூறை தேர்தலை புறக்கணிக்க முடிவு
கடலூர்: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக தேமுதிகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு தேமுதிக வேட்பாளராக பேராசிரியர் சண்முகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தனசேகரனும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...
கல்யாணவீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..
கல்யாணவீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...சாப்பிடனும் போல இருக்கே என மனம் சில நேரம் ஏங்குவதுண்டு.... எங்கள் ஊரில் கல்யாணம் என்றால் முதலில் நாங்கள் கேட்பது யார் பண்டாரி என்றுதான்... நம்ம மீத்தினூப்பன் சேவுதுமான் மாமா, அசன், பொறுப்பு,கோசாமலெப்பை மோதினார் என இவர்கள் எங்கள் திருமணங்களில் ...

Next Page »
Click here to add Widgets