October 2011 Archive
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் தோல்வியுற்ற இடங்களில் அராஜகத்தின் உச்சிக்கே சென்று திமுகவினரின் வெற்றியை தட்டிப்பறித்துள்ளதாக, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல்கள் எப்படி நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றிய விவரங்கள் சில ... கருணாநிதிக்கு ஓய்வு ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத் தான் கடந்த தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். வேலூரில் நடந்த திமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ... புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே
இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, ... டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பில் 3 பேருக்கு தொடர்பு: ப.சிதம்பரம்
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் ... தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம்:மு.க.ஸ்டாலின்
வேலூரில் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 1967-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றிபெற்றது. அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லு படியாகும் என்று சட்டசபையில் முதல் தீர்மானம் ... தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தகவல் : நல்லூரான் வளைகுடா நாடுகளில் ராணுவ முகாம்: அமெரிக்கா திட்டம்
ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் ராணுவ முகாம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அங்கிருந்து முற்றிலும் வாபஸ் பெறப்பட உள்ளது. இதை அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்தார். 20 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை தொடர்ந்து அங்கேயே ... வபாத் அறிவிப்பு
பரசுராமபுரம் கிழக்குத்தெரு மஞ்சி மசூது சாஹிபின் சகோதரர் மஞ்சி முஹம்மது அலி சாஹிப் அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இழைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (31/10/2011) மாலை நல்லடக்கம் செய்யப்படும். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யவும். Al Elite Groups. புகை பிடிக்க தடை
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் "புகை' பிடிக்க தடை விதிக்கப்பட்டது. "ஐ.எஸ்.ஓ., தரச்சான்று' பெற்ற மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் சுகாதாரக்கேடு நிலவியது. பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்தன. இதுகுறித்து "தினமலர்' இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக கலெக்டர்சகாயம் உத்தரவிட்டதன் ... உலக தமிழ் படைப்பாளிகள் மையம் அமைக்க வேண்டும் : வைரமுத்து
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில், உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்து பேசினார். அவர், ‘’இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது என்று கருதப்படுகிற ஞானபீடம் பரிசை கன்னட மொழி ...
Next Page »

