January 2012 Archive

கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…
கடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்... கடையநல்லூர் மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப்ஷா என்பவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இஸ்லாத்தையும்,நபிமார்கள் பற்றியும் அவதூர் செய்திகள் வெளியிட்டதன் விளைவாக கடையநல்லூர் வாழ் இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளானதை தொடர்ந்து. இஸ்லாத்தில் இருந்து ...
சவுதி அரசு பொது மன்னிப்பு அறிவிப்பு
ஹஜ் யாத்திரை மற்றும் சுற்றுலாவிற்காக சவுதி அரேபியாவிற்குச் சென்று, அதற்கான காலம் முடிந்த பின்னரும், அங்கேயே தங்கிவிட்ட ஆயிரக்கணக்கானோரை, தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியில், இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து, சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதர் எஸ்.டி.மூர்த்தி கூறியதாவது: சவுதி அரேபியாவில், ஹஜ் மற்றும் ...
இந்திய தூதரகம் ரியாத் ஏற்பாடு செய்யும் Open House நிகழ்ச்சி
அன்பின் தமிழ் நெஞ்சங்களே! இந்தியத்தூதுவர் மேதகு ஹமீத் அலி ராவ் அவர்கள் எதிர்வரும் வியாழன் பிப்ரவரி மாதம் 02ம் தேதி காலை 9:00 மணி முதல் 13:00 மணிவரை Open House என்ற நேரடி நிகழ்ச்சியை ரியாத் இந்தியத்தூதரகத்தில் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த ...
கடையநல்லூர் பள்ளியில் “மக்கட்டி துராப்” காபிர் என்று அறிவிப்பு
கடையநல்லூர் பள்ளியில் "மக்கட்டி துராப்" காபிர் என்று அறிவிப்பு. கடையநல்லூர்  மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப் என்பவர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை கொண்டவர்.சமீபத்தில் தன்னுடைய இணையதள பக்கத்தில் இஸ்லாத்தை பற்றியும் நபிமார்கள் பற்றியும் அவதூறாக கட்டுரை எழுதி கடையநல்லூர் ...
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!
பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ மற்றும் அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.A., M.P., ஆகியோர் சிறப்புரை!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் ...
கடையநல்லூரில் இஸ்லாத்திற்கு எதிராக கொக்கரிக்கும் “எச்சங்களுக்கோர் எச்சரிக்கை”
எச்சங்களுக்கோர் எச்சரிக்கை ---------------------------------------------- எமதூரில் சில தினங்களாய் சில பித்தர்களால் பரபரப்பு கண்மணி முஹம்மது நபியை கடும் சொற்களால் இகழ்ந்தனராம் மேலான லூத் நபி அவர்களை பைத்தியம் எனப் பழித்தனராம் சுய விளம்பர வெள்ளை பூச அவர்கள் சுண்ணாம்புக் காளவாயில் குளித்தனராம் கீழான அவரின் செயல் கண்டு கிழிந்திட்ட மனதாய் வருந்துகிறேன் பொங்கிய உணர்ச்சி அடக்கி இம்மடலால் அவரை எச்சரிக்கிறேன் கொடுங்கோலன் ...
கடையநல்லூர் சகோதரர்களே:வேண்டாம்….இந்த விபரீத விளையாட்டு …….
வேண்டாம்....இந்த விபரீத விளையாட்டு ....... பிரியத்திற்குரிய கடையநல்லூர் சகோதரர்களே , சமீப காலங்களில் நமதூரில் உள்ள பொது மக்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்ய கற்றுத் தேர்ந்த மருத்துவர்களை அணுகுவது வெகுவாகக் குறைந்து லேப் டெக்னீசியன்களையும் மருந்தாளுனர்களையும் நாடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலை மிகுந்த வேதனைக்குரியது ...
குவைத்தில் வேலைவாய்ப்பு…
Secretary / Admin. Assistant - IMCO Engineering 1.Handling and coordinating daily secretarial and administrative activities for Executive Manager. 2.Handling correspondences and communication also schedule and manage appointments and meetings. 3.Handling of petty cash ...
புரிதல்……புதிரானது-அபுஸாயிமா கடையநல்லூர்
புரிதல்......புதிரானது ---------------------------- பனித் துளியின் பரிசுத்தம் அறியா புல்வெளியாய் நிலவின் ஒளிப்பெருமை அறியா மேகமாய் தன்னை அசைத்திடும் காற்றை சாடிடும் மரமாய் இறுதி வரை என்னைப் புரிந்து கொள்ளாமலே நீ..... நாளை நடப்பதை நானறிந்தது போல் என்மேலென்ன அப்படிக் கோபம் ....? நனைந்த என் துவாலையும் நாசூக்காய் உணர்த்தவில்லையோ நம் பிரிவின் சோகம்......? இனியேனும் நாமிருவரும் கடலினில் சங்கமிக்கும் நதிகளாய் ...
பணம்…-செய்கு பாவலர் ஹாமீம்
பணம் பணம் பணம் என்று பாடு-அதனை பிணம் ஆகும் வரையில் நீ தேடு குணம் ஒருபோதும் உதவாது -பணம் குறைந்துவிட்டால் உறவேது பொருளே தாரம் என்று கூறு -அந்தப் பொருளாதாரத்தை தேடு பொருளே பொருள் சேர்க்கும் பாரு -அந்தப் பொருளே இல்லை என்றால் பொருளேது பையில் பணம் இருந்தால் வாழ்க்கை -வரும் பந்தம் பாசம் ...

Next Page »
Click here to add Widgets