January 2012 Archive

இனிமேல் இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்துடன் எழுத மாட்டேன்-சு.சாமி
இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய வழக்கில், இனிமேல் அதுபோல எழுத மாட்டேன் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்ததால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க ...
பிப்ர‌வ‌ரி 3, துபாயில் உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் சங்க‌த்தின் மாதாந்திர‌ நிக‌ழ்ச்சி
துபாய் : துபாயில் உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளையின் மாதாந்திர‌ நிக‌ழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ ச‌ங்க‌ த‌லைவ‌ர் முஹைதீன் தெரிவித்தார். அமீர‌க‌த்தில் ஒவ்வொருவ‌ரும் ப‌ணியின் கார‌ண‌மாக‌ அதிக‌ரித்து வ‌ரும் ம‌ன‌ அழுத்த‌த்தைப் போக்கும் ...
கடையநல்லூரில் SDPI – ன் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் புகைப்படங்களுடன்
SDPI - யின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 29.01.12 அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் வைத்து நடைபெற்றது   தலைமை : A.யாசர்கான்  (மாவட்ட பொதுசெயலாளர் )  சிறப்புரை :K.K.S.M  தெஹ்லான் பாகவி( மாநிலத்தலைவர் )                 ...
மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவர் ரிபாயி
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக ஜே.எஸ்.ரிபாயி தேர்ந்து எடுக்கப்பட்டார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னை தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக த.மு.மு.க. ...
ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) visit www.imandubai.com  தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  1 ...
அவுசாரி ரகுமதுல்லாஹ் அவர்களின் ஜனாசா தொழுகை ஹரம் ஷரீபில் வைத்து நடைபெற்றது
அஸ்ஸலாமு அலைக்கும் , கடந்த வாரம் மக்காவில் வபாத் ஆன ஜனாப் அவுசாரி ரகுமதுல்லாஹ் அவர்களின் ஜனாசா தொழுகை இன்று ( 29 - 2 - 2012 ) மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் புனித மக்காஹ் ஹரம் ஷரீபில் வைத்து ...
கடையநல்லூரில் அரசு அலுவலர் இல்லாமல் நடத்தபடும் ரேசன் கடை மக்கள் அதிருப்தி
கடையநல்லூரில் அரசு அலுவலர் இல்லாமல் நடத்தபடும் ரேசன் கடை மக்கள் அதிருப்தி. கடையநல்லூர் 13 வது வார்டுக்கு உட்பட்ட கலந்தார் மஸ்தான் தெரு கிழக்கு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த ரேசன் கடையில் கிட்டத்தட்ட  1600க்கு மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளதாக கூறுகின்றனர் இந்த பகுதி மக்கள். இந்த ரேசன் கடையில் சில மாதங்களுக்கு ...
இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்-சிறப்புக்கூட்டம்
இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்                             சிறப்புக்கூட்டம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் இன்று 29 -01 -2012 மாலை 04 -30 மணிக்கு  தாருஸ்ஸலாம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஜனாப் புலவர் கமால் முஹ்யித்தீன் M .A . M .Ed .  (புளியங்குடி) அவர்கள் ...
கடையநல்லூரில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரையால் பரபரப்பு .
கடையநல்லூரில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரையால் பரபரப்பு . கடையநல்லூர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மக்கட்டி துராப்ஷா.இவர் இஸ்லாத்திற்கு எதிரானா கருத்துக்களை கொண்டவர்.சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக தனது இணையதளதில் " லூத் என்றால் லூசு" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு அதில் நபிமார்கள் பற்றி அவதூறான ...
துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வ‌ங்கியின் ஆத‌ர‌வில் ந‌டைபெற்ற‌ துபாய் மாரத்தான் 2012
துபாய் : துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வ‌ங்கியின் ஆத‌ர‌வில் ந‌டைபெற்ற‌ துபாய் மாரத்தான் 2012 ஜனவரி 27 அன்று புர்ஜ் கலிபா வளாகத்தில் ஆரம்பமாகி முக்கிய வீதிகள் வழியாக ஜுமைரா கடற்கரை சாலை வரை சென்று மீண்டும் அதே வழியாக 42.195 ...

« Previous PageNext Page »
Click here to add Widgets