Kadayanallur.org
 

Archive for the ‘கவிதைகள்’ Category

எப்போது விடுமுறை?

ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!
தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும்…..

Posted on: August 30th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

காலம் போனப் பின்னே!

கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!
அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல்…..

Posted on: August 30th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

கருணையாளா உன்னிடம்…..

கருணையாளா உன்னிடம்…..
கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;
வெருங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!
முட்டியக் கண்ணிர்
பூமியை முத்தமிடுவதற்க்கு…..

Posted on: August 21st, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

அழுகையோடு……

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு…
மணிக்கணக்கில்…..

Posted on: August 20th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

தமிழா! நீ பேசுவது தமிழா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…
தமிழா!
நீ
பேசுவது…..

Posted on: August 19th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

சொந்த ஊர்!!!!!

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
வயல்வெளி…..

Posted on: August 7th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

காதலுக்கும் வகைகள் உண்டு

“இங்கே .,
காதலுக்கும் வகைகள் உண்டு ..
ஒன்று நல்லக் காதல் ..
மற்றொன்று கள்ளக் காதல்…..

Posted on: August 2nd, 2010 by yousuf 2 Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள் ஆனாலும்…..

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்
“க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்”
ஆனாலும்…..
மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும்…..

Posted on: July 15th, 2010 by yousuf 1 Comment | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன்…..

Posted on: July 14th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter
 

கலங்காதே கணவனே….

அன்பின்
அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும்
தித்திக்க செய்தாய்
இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை
இனிதாக்கினாய்
உறங்கும்…..

Posted on: July 14th, 2010 by yousuf No Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter