ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்
என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!
தொடமுடியாத தூரத்தில் நீ
தொட்டுப் பார்க்கும்…..
Archive for the ‘கவிதைகள்’ Category
எப்போது விடுமுறை?
காலம் போனப் பின்னே!
கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!
அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல்…..
கருணையாளா உன்னிடம்…..
கருணையாளா உன்னிடம்…..
கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;
வெருங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!
முட்டியக் கண்ணிர்
பூமியை முத்தமிடுவதற்க்கு…..
அழுகையோடு……
விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு…
மணிக்கணக்கில்…..
தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…
தமிழா!
நீ
பேசுவது…..
சொந்த ஊர்!!!!!
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
வயல்வெளி…..
காதலுக்கும் வகைகள் உண்டு
“இங்கே .,
காதலுக்கும் வகைகள் உண்டு ..
ஒன்று நல்லக் காதல் ..
மற்றொன்று கள்ளக் காதல்…..
கசப்பான உண்மைகள் ஆனாலும்…..
கசப்பான உண்மைகள்
“கசப்பாக இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்கள்”
ஆனாலும்…..
மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும்…..
துபாயில் நான்…
இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன்…..
கலங்காதே கணவனே….
அன்பின்
அர்த்தம் சொன்னாய்
ஆயுதம் இன்றி எனை வென்றாய்
தீராத காதல் சொன்னாய்
தினமும்
தித்திக்க செய்தாய்
இதயத்தை இடம் மாற்றினாய்
இரவுகளை
இனிதாக்கினாய்
உறங்கும்…..
POPULAR POSTS
- ஹுசைன் அகமதுவின் திருமண அழைப்பிதழ்...
- சட்ட ஆலோசனை
- கடையநல்லூர் அய்யாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த கம்பவுண்டர் அப்பாஸ் கைது...
- கடையநல்லூரின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
- கடையநல்லூரில் இளம்பெண் மாயம்
- துபாயிலிருந்து கடையநல்லூர் வாசிகளுக்கு ஒரு கடிதம்
- தாங்குமா..! தாங்காது..!! தாங்காது..!!! - வா.க. தங்கள்
- பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?
- மருத்துவம்
- வெல்டன் ஜுவல்லர்சில் 500 பவுன் நகை கொள்ளை








