Kadayanallur.org
 

கடையநல்லூரில் இளம்பெண் மாயம்

கடையநல்லூரில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண் மாயமானார். கடையநல்லூர் செவல்விளை தெருவை சேர்ந்த சின்னத்துரை மகள் ராமலட்சுமி (17). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். கடந்த 15ம் தேதி ராமலட்சுமி தனது தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ராமலட்சுமியின் தாயார் ஐயம்மாள் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Posted on: June 20th, 2010 by yousuf 4 Comments | Print this Article | Share on Facebook | Share on Twitter

Tags: , , , , , , , ,

 

COMMENT

4 Responses

  1. sidhiqali says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    செய்திகள் நல்ல பயனுள்ளதாக உள்ளன மிக்க நன்றி
    படைப்பாளர் களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.
    வஸ்ஸலாம்.

  2. Buvana says:

    இவை ஒரு புறம் இருக்கட்டும் ……அட்டக்குளம் தெருவை சார்ந்த ஒரு பெண் சிக்கிய விவகாரம் பற்றிய செய்திகள் ஏதும் இந்த இணையத்தளத்தில் வரவில்லையே ஏன் ?

    • kdnlhaji says:

      அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள்

  3. halid says:

    அந்த செய்தியை வெளியிடுவதற்கு வெடகப்படுகிறோம்.அந்த அளவு மோசமான செய்தி.

Leave a Reply

You must be logged in to post a comment.