அஞ்சல் செய்யாத கடிதம்

கேட்கிறதா என் வேதனைக் கீதம்-அஞ்சல் செய்யாத கடிதம்

அஞ்சல் செய்யாத கடிதம் 18 கேட்கிறதா என் வேதனைக் கீதம் சகோதரா..! கேட்கிறதா என் காயங்களின் வலியினூடே எழும் ஓயாத அழுகுரலின் ஓசை…? விரலால் விசையழுத்தி தொலைக்காட்சியில் காட்சி காட்சியாய் தாவும் உன் மந்திப்

Continue Reading »

More அஞ்சல் செய்யாத கடிதம்

பேராசைப்படு தோழா

அஞ்சல் செய்யாத கடிதம் 13 பேராசைப்படு தோழா நெஞ்சில் நிறைந்த தோழமைக்கு… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம்தானா? என் முந்தைய கடிதத்திற்கு நீண்ட நாட்களாய் பதில் இல்லை. உனக்கு அப்படியென்ன பெரிய வேலை? என்

Continue Reading »

அஞ்சல் செய்யாத கடிதம் Archives

முறை மாற்ற ஒரு முறையீடு
அஞ்சல் செய்யாத கடிதம் - 11 முறை மாற்ற ஒரு முறையீடு ஒரு வித்தியாசமான குழப்பம் இந்தக் கடிதத்தை யாருக்கு எழுதுறது? அரபுக்கல்லூரி முதல்வர்களுக்கா.. ஹாபிழ்களுக்கா... பள்ளிவாசல் முத்தவல்லி பேஷ் இமாம்களுக்கா.. ஜமாஅத் தலைமைக்கா..? இல்லைன்னா சம்பந்தப்பட்டவங்களுக்குன்னே போட்டு எழுதிடுறதா..? சரி.. எல்லாருக்கும்னே வெச்சுக்குவோம். செளக்யம்ங்களா..? புண்ணியம் பூத்துக் குலுங்கும் ரமளான் மாசம் ...
நெஞ்சள்ளித்தந்த தாயே!
அஞ்சல் செய்யாத கடிதம் - 11 நெஞ்சள்ளித்தந்த தாயே! ம்மா...! என்னுயிர் சுமந்தவளே...‘ம்மா’ என்று சொல்லக்கூட நா தழுதழுக்கிறது! நெஞ்சள்ளித் தந்த தாயே...-உன்னில் நெருப்பள்ளிக் கொட்டிவிட்ட பாவியம்மா நான். பொங்கிப் பெருகும் என் கண்ணீரால் பாவம் கழுவித்தீராத பாவமம்மா நான். காதல் என்ற காமக் காமாலையால் உனையே தூக்கி எரிந்துவிட்டு எப்படியம்மா என்னால் ...
கடல் கடப்பவனுக்கு….
அஞ்சல் செய்யாத கடிதம் - 10 கடல் கடப்பவனுக்கு.... கடல் கடப்பவனுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவன் உனக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன். உண்மையில் உன்மீது எனக்குக் கடும்கோபம். வீட்டிற்கு போன் செய்தபோது ம்மா சொன்னார்கள். ‘நீ இன்று என் வீட்டிற்குப் பயணம் சொல்லவந்தாயாம். இது ஆறாவது முறை! ...
உயிர்ப் பாடம் நீ-அஞ்சல் செய்யாத கடிதம்
அஞ்சல் செய்யாத கடிதம் 16 உயிர்ப் பாடம் நீ சதாம்... உனக்குத் தூக்கு. இந்த நாளுக்காய்தானே காத்துக்கிடந்தேன்.உன் உயிரற்ற சடலம் கண்டு என் ரணங்களை ஆற்ற வேண்டும். நீ ஆடிய ஆட்டமென்ன? உன் ஆங்காரக் கொக்கரிப்புகள் என்னென்ன? நீ கொன்றழித்தது குறைவா? சுட்டுத் தள்ளியதும், வெட்டி வீழ்த்தியதும் எத்தனை எத்தனை? ...
சொல்ல மறந்த சேதி
அஞ்சல் செய்யாத கடிதம் - 9 சொல்ல மறந்த சேதி தோஸ்த்! நம்பவே முடியல... நீ... நீயா? இன்னிக்கு பத்திரிகை படிச்சிட்டு ரொம்ப அதிர்ந்து போயிருக்கேன். என்னை உனக்கு ஞாபகமில்லாமப் போகலாம்.பத்து,பன்னிரெண்டு வருசமானாலும் உன்முகம் எனக்கு மறக்கல. வழிய,வழிய எண்ணெய் தேய்ச்சு, நேர்வகிடெடுத்து,சுரிப்புச் சுரிப்பா யூனிஃபார்ம் வெள்ளைச் சட்டையும்,கட்டைப்பேண்டுமா...வளைஞ்சு போன ஹீரோப் பேனாவுமா ...
ஜும்மான்னா சும்மாவா?
அஞ்சல் செய்யாத கடிதம் - 7 ஜும்மான்னா சும்மாவா? மதிப்புமிகு பேஷ் இமாம் அவர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு நல்லாயிருக்கீங்களா? இந்தவார ஜும்ஆவுல உங்க உரை கேட்டேன். கம்பீரமான தோற்றமும்,கணீரென்ற குரலும்,அட்சரம் பிசகாத அழகான அரபி உச்சரிப்பும் மாஷா அல்லாஹ்! ஆனா....ஆனா.... பயான்ல சொதப்பித் தள்ளிட்டீங்க! இப்டி நாஞ் சொல்றேன்னு எம்மேல கோவங்கோவமா வரலாம்.ஆலிம்களையே ...
நான் அனாதையில்லையப்பா!
அஞ்சல் செய்யாத கடிதம் - 6 நான் அனாதையில்லையப்பா! நெஞ்சில் நிறைந்த அருமைத் தந்தையே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்கள் நலத்திற்கு எனது பிரார்த்தனைகள் என்றும்...எப்போதும்! உங்கள் கடிதம் கண்டேன். ஏனப்பா என்மீது இவ்வளவு கோபம்? கார்,பங்களா,பஞ்சனை,பழரசங்கள் யாவற்றையும் விட்டுவிட்டு ‘இயக்கம்,இயக்கம்’என்று அனாதையைப்போல அலைகிறாயே...தேவைதானா?என்று கசிந்துருகியுள்ளீர்கள். அப்பா...! உங்கள் கார்,பங்களா,பஞ்சனைகள் தராத நிம்மதியை இந்த இயக்கத்தின் நிழல் ...
பிரிவதற்கா இணைந்தோம்..?
அஞ்சல் செய்யாத கடிதம் - 5 பிரிவதற்கா இணைந்தோம்..? என்னங்க.... எப்படிங்க உங்களால இப்படிச் சொல்ல முடிஞ்சுது? “அறுத்து உட்றுவேன்னு”அடிச்சுச் சொல்றீங்களாமே...? அறுக்கறத்துக்காகவா கட்டுனீங்க...! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...! அப்பா,அம்மா,சொந்தம்,பந்தம்,எல்லாத்தையும் விட்டுட்டு.. “என் கணவன்தான்”னு உங்களுக்காக வந்து உங்க வீட்டுல உங்க அம்மா,அப்பா,சகோதரிகளுக்கு பணிவிடை செய்து... பாத்திரம் கழுவி... ஒன்னு தெரியுமாங்க... என்னோட துணியக் கூட ...

Next Page »