படைப்புகள்
நமதூர் திரும்புவோம்-சே. அ. அப்துல் அஜீஸ்
நமதூர் திரும்புவோம் என்னை பெற்றவள் ‘நம்பிக்கை’யுடன் அவள் கைகளை பிரித்து உலவவிட்ட முதல் உலகெனும் எனதூர். என் கன்னங்களை கிள்ளி, தலை முடிகளை கோதியும் என்னை வளர்த்த அழகிய விரல்களுடைய உறவுகள் நிரைந்த பொன்னூர்.
More படைப்புகள்
ஒரு பாதை பயணமானது – கடையநல்லூர் எழுத்தாளனின் உருக்கமான கட்டுரை
ஒரு பாதை பயணமானது இருத்தலின் அவசியங்களையும் அருமைகளையும் இழத்தலின் போதுதான் உணரமுடிகிறது. அத்தனை காலமும் மேஜையிலேயே உறைந்து கிடக்கும்போது ஒரு குண்டூசியோ,பென்சிலோ,துண்டுக் காகிதமோ அவ்வளவு முக்கியமாகிவிடுவதில்லை. அவசரத் தேவையின்போது குண்டூசி தொலைந்துபோனால் எவ்வளவு சிரமப்படுகிறது
படைப்புகள் Archives
கடலை தாண்டி கானுகிற கனவில்... வானம் பொழிந்து பூமி நனைகின்ற போதெல்லாம் உன் நினைவால் அல்லவா என்மனம் நனைகிறது என் கண்கள் உறக்கத்தால் மூடுகிறபோது உன் நினைவால் என் இதயம் அல்லவா திறக்கிறது கடலைத்தாண்டி நான் கானுகிற கனவிலும் நீ அல்லவா என்னுள் ஈரத்தை ஏற்படுத்துகிறாய் என்னவளே நீ என்னுள் இருந்து ... விதவையின் தாலாட்டு
விதவையின் தாலாட்டு கண்ணன் தந்த மன்னவனே கண்ணுறங்கு தாலேலோ.. முந்தானை முகம் புதைத்து மூடு கண்ணே தாலேலோ.. நாளை உந்தன் காலடியில் நானிருப்பேன் தாலேலோ.. நல்லவனாய் நான் வளர்ப்பேன் நம்பி தூங்கு தாலேலோ.. கோவில் குளம் தவமிருந்து பேற்றெடுத்தார் என்னையடா.. அத்தானை கட்டி தந்து அள்ளித்தந்தேன் உன்னையடா.. ஆலமரம் என்று நம்பி கை பிடித்த உன் தந்தையடா.. ஆசைக்கென்று உன்னை தந்து விட்டுச்சென்ற விந்தையடா.. சோலையென ... ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !-(மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் கடையநல்லூர்
ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் ! (சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் நாவலராகவும் ஆலிமாகவும் ,சிராஜ் மாத இதழின் ஆசிரியராகவும் விளங்கிய கடையநல்லூர் (மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் கிறிஸ்தவ ... வெளிநாட்டில் முடிவில்லா உழைப்பு உலர்ந்துபோன உறக்கம்…-ஹாஜா முஹைதீன்,கடையநல்லூர்
காலைநேரங்களில்தான்; பூக்கள் மலரும் மாறாக என் மனம் பாரமாய் கணக்கிறது தாமரை தண்ணீரீல் தளிர்கிறது என்றாலும் என் தோழர்கள் வியர்வையில் அல்லவா விளைகிறார்கள் அள்ளிக் கொடுத்துவிட்டு பணத்தை அயல்நாடுவந்து அயராது உழைத்து சம்பளமாய் அள்ளிச் செல்லும் முடிவில் முடிவில்லா உழைப்பு உலர்ந்துபோன உறக்கம் உறக்கம் கலையும்முன் மீண்டும் ஓர் அபாயக் குரலில் அலாரம் சோர்வில் சொக்கிப் போனவர்களுக்கு சொர்க்கம் ... பெண்ணடிமை !
பெண்ணடிமை ! பெண்கள் நாட்டின் கண்களென்றான் பாரதி புண்கள்தான் அவர்களின் கண்களென்றான் ஆடவன் ! அடிமைப் படுத்தினான் பெண்மகளிரை ஆனந்தப்பட்டான் ஆடவன் ! பிச்சையெனும் வரதட்சணையை வாங்கிப் பேழையில் பூட்டிப் பார்த்தாய் இன்பமாக - அது பணமெனும் பிணமடா ! பேதையெனும் சுதந்திர அன்னத்தைப் பெற்றுக் கூட்டுக்குளடைத்து அடிமைப்படுத்துகிறாயே - அது பாசம் காட்டும் தாய்மையடா ... பெண் !
பெண் ! அன்பின் முதற்பெயர் பெண் அறிவின் ஜோதி பெண் ! ஆண்களின் ஆதரவு பெண் ஆதிக்கத்தின் ஆண்மை பெண் ! இன்பத்தின் இருப்பிடம் பெண் இன்னல்களின் அமைவிடம் பெண் ! ஈதலின் முக்கியத்துவம் பெண் ஈன்றலுக்குப் பெருமை பெண் ! உழைப்பின் உயர்வு பெண் உன்னத பாசம் பெண் ! ஊன்றுகோலாய் காப்பவள் பெண் ஊற்றுபோல் பாசமளிப்பவள் ... நில்லாது பறக்கும் குருவி….-அப்துல்லாஹ்
நிசப்தமான நடுப்பகலில் நீலவானத்தின் தவநிலை கீறி தடம் பதிந்தும் பதியாமலும் தன் மெல்லிய சிறகடித்தலில் மிதந்து பறந்தது சின்னக்குருவி அதற்கென சில நோக்கங்கள் இரையை தேடி மட்டுமே .... பிரிதலின்பால் சிறகடிப்பு பொதுவானது பரப்பைக் கடக்கும் அவை நோக்கமொன்றைக் கைகொண்டு தன் கூட்டை மறந்து தவிக்கும் குஞ்சுகளைப் பிரிந்து விரைகின்றன இரைதேடி.... சிறகடிப்பில் தூரம் கணக்கல்ல சிதறிக் கிடக்கும் உறவுகள் சின்ன இடைவெளிக்குப் ... சட்டமும் சரித்திரமும்!-பி.எஸ். முஹம்மது தாஹா
சட்டமும் சரித்திரமும்! சட்டமோ சாக்கடையில் - இதற்கு சான்றோ மதுக்கடையில் சத்தியமோ சட்டைப்பையில்- இதற்கு சான்றோ சர்க்காரில் சரித்திரமோ சாவின் கையில்- இதற்கு சான்றோ சாதி வெறியில் சாட்சியமோ சரிவின் கதியில்- இதற்கு சான்றோ சாவுக்குழியில் சாந்தமோ சற்றும் இல்லை- இதற்கு சான்றோ சமீபம்தான் -பி.எஸ். முஹம்மது தாஹா கடையநல்லுர்
Next Page »


