படைப்புகள்
“பெத்தம்மா.. நான் துபாயுக்கு போறேன்”-செங்கோட்டையன்
நகைச்சுவை கொத்துக்கள்.. சிலநேரங்களில் சிலர்சொல்வது சாதாரணமாக இருந்தாலும் சிந்தித்துப் பார்க்கும்போது கடுமையாக சிரிப்பு வருவது வழக்கம் அப்படி சிரிப்பு வரக்கூடிய செய்திகள் சில. ஒரு மூதாட்டியிடம் வெளிநாட்டிற்கு போகும் முன் பயணம் சொல்ல வந்த
More படைப்புகள்
காக்குழியில் காலூன்றி தறிநெய்த காலம் வரட்டும்-செங்கோட்டையன்
காலை கருக்கல் கண்திறந்து பார்க்கிறது நெய்வதற்கு பாவின்றி தெருவெல்லாம் பாவாத்தி போராடும் போர்களங்கள்; புல்லென்னும் ஆயுதத்தால் புலர்ந்தது பறந்துசெல்லும் பறவைகள்போல் பறந்து பறந்து பாவாத்தி விட்டு பசியையும் போக்கி விட்டு படுக்கைபோடும் பாசறை சங்கங்கள்
படைப்புகள் Archives
இரையை தேடி சென்ற பறவைகள் சோலைவனமாய் ஜொலிக்கும் சொந்த பூமியை விட்டு விட்டு பாலைவனமாய் கொதிக்கும் கெந்தக பூமியில் இரையை தேடி வந்த இந்த சோக பறவைகளின் மீது இறைவா உன் அருளை பொழிவாயாக ஒட்டகம் மேய்த்து கட்டிட வேலை பார்த்து கழிப்பறை சுத்தம் செய்து வீட்டில் உள்ளோரை வசதியாய் வாழ செய்து ... அஞ்சல் செய்யாத கடிதம்-2-வாழ்த்த வந்தேன்… வருந்தி நின்றேன்…
அஞ்சல் செய்யாத கடிதம்-2 வாழ்த்த வந்தேன் வருந்தி நின்றேன் புது மாப்பிள்ளைக்கு.... வாழ்த்துகளுக்குப் பதிலாக வருத்தங்கள் பலப் பல..! உனக்குத் திருமணம் என்றதும் எவ்வளவு சந்தோசப்பட்டேன் தெரியுமா? என் இனிய உனக்கு ஒரு இல்லறத்துணை! என் நண்பனின் திருமணம்.ஆனால் உன் திருமண அழைப்பிதழ் கண்டதும் என் மகிழ்வில் ஒரு வருத்தம் வந்து ... உயில் மொழி – விகடன் கவிதை- வி.எஸ்.முஹம்மது அமீன்
உயில்மொழி - வி.எஸ்.முஹம்மது அமீன் என்னுயிர் பிரியும் வேளையில் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் நின்றவர்கள் நீங்கள்தானா? இமைகளை மூடிவிட்டது எந்த விரல்கள்? நாடிக் கட்டுக்காய் கிழிக்கப்பட்ட துணி எவருடையது? அசுத்தங்கள் நீக்கி என் பிரேதத்தைக் குளிப்பாட்டி கபன் பொதிந்தவர்கள் யாரெல்லாம்? வியர்வை சிந்த எனக்கான கபர் குழியை வெட்டியவர்கள் எவர்? என் ஜனாஸாவைச் சுமந்து சென்ற தோள்கள் எவருடையவை? என் பிரிவிற்காய் கண்ணீர் வழிந்த கன்னங்கள் எத்தனை? என் வாழ்காலத்தில் உங்களைக் கடக்க நேர்ந்த பொழுதுகளில் உங்களுக்காகப் புன்னகைத்திருக்கின்றேனா நான்? ஆனந்த விகடன் 25.04.2012 அஞ்சல் செய்யாத கடிதம்-1-நானும் ஒரு முதலாளி
நானும் ஒரு முதலாளி அய்யா முதலாளிக்கு....! ஸலாமலைக்கும் என்னோட ஸலாமுக்கு பதில் சொல்றதுக்குக் கூட நேரமில்லாத மனுசன் நீங்க. இந்த லட்ர படிப்பீங்களா...?ன்ற சந்தேகத்துலேயே எழுதுறேன். வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் வையகம்”னு சொல்றது உங்க விசயத்துல ரொம்ப சரியாயிருக்கு. எதையாவது கேட்காமச் செஞ்சுட்டா.."உன் இஷ்டத்துல செய்றியே...ஏதாவது இருக்கா உமக்கு?"ன்னு மூக்கு சிவக்கறீங்க! உங்ககிட்ட ... கடையநல்லூர் எழுத்தாளனின் “அஞ்சல் செய்யாத கடிதம்”
அஞ்சல் செய்யாத கடிதம் வி.எஸ்.முஹம்மது அமீனின் தொடர் ஆரம்பம் கடையநல்லூர் வி.எஸ்.முஹம்மது அமீன் அவர்கள் 2002ஆம் ஆண்டில் சமரசம் இதழில் ‘அஞ்சல் செய்யாத கடிதம்’ என்ற கடிதக் கட்டுரைத் தொடரை எழுதி வந்தார். வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அக் கட்டுரைத் தொடரை வாரம் ஒரு கடிதம் நமது கடையநல்லூர்.org-யில் ... கடையநல்லூரில் கண்காணிக்க படவேண்டிய சில ஆட்டோ டிரைவர்கள்!
அயல் நாட்டில் இருந்து அல்லல்பட்டவர்களும், வெளிநாட்டில் மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ்ந்தது போதுமென்று எண்ணியவர்களும், போதியளவு சம்பாதித்து விட்டோம் வீட்டில் சும்மாயிருந்து சாப்பிடுவது சரியில்லை ஏதாவது ஒரு தொழில் செய்தாவது இருக்கிற காலத்தை ஓட்டுவோம் என்று ஓட ஆரம்பித்த ஆட்டோக்கள்தான் ... வேண்டாம் அயல்நாட்டு மோகம்-சேயன் இப்ராகிம்
வேண்டாம் அயல்நாட்டு மோகம் வருங்கால இளைஞ்சனே நாளைய நல்லுரின் தூண்களே உங்களுக்கும் வேண்டாம் அயல்நாட்டு மோகம் எங்களோடு போகட்டும் இந்த சோகம் இங்கே வந்ததால் நாங்கள் எதுவும் செய்திடவில்லை பெரிய சாதனை எங்களுக்கு கிடைத்தது எல்லாம் ஒரே வேதனை நீயும் செய்து பார்த்திடாதே இந்த சோதனை (யை) இங்கே ஒரு முறை வந்து ... ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !-(மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் கடையநல்லூர்
ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் ! (சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் நாவலராகவும் ஆலிமாகவும் ,சிராஜ் மாத இதழின் ஆசிரியராகவும் விளங்கிய கடையநல்லூர் (மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் கிறிஸ்தவ ...
« Previous Page — Next Page »


