கட்டுரைகள்

சொல்லின் செல்வர் எம்.எம்.பீ. – சேயன் இபுறாகிம்,கடையநல்லூர்

சொல்லின் செல்வர் எம்.எம்.பீ. – சேயன் இபுறாகிம்,கடையநல்லூர் கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு

Continue Reading »

Print Friendly

More கட்டுரைகள்

விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!

சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத்

Continue Reading »

Print Friendly

கட்டுரைகள் Archives

செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!
செல்பேசி, இணையத்தில் சீரழியும் மாணவர்கள்! சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர ...
நீதி தேவதை கண்ணைத் திறந்தது!
நீதி தேவதை கண்ணைத் திறந்தது! 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 இன் படி இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவரும் சட்டத்தின் முன் சமமானவராவார்.பிரிவு 15 இன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் ...
குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா?
குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா? கீதா விதிமுறைகளைக் காரணம் காட்டி, இரண்டு குழந்தைகளை தாயிடமிருந்து தூக்கிச் சென்றது நார்வே அமைப்பு. பிறகு என்ன நடந்தது? நார்வேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த புவியியல் ஆராச்சியாளராக (geoscientist) 2006ம் ஆண்டு வேலையில் சேர்ந்தார் அனுரூப் ...
‘இறைவா, எங்கே போகிறோம்?’
தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் ...
பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்–ஓர் அபாய எச்சரிக்கை!.
பெண்களின்  மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும், மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.  இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் ...
அதிரடியான மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அஹமது!
பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு  மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள் மாறுவேடத்தில் திரை அரங்குகளுக்குச் சென்று, டிக்கெட்டுக்குச் சரியான தொகைதான் வசூலிக்கிறார்களா என்று பார்ப்பார். ...
அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)
மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி ...
கல்வி வளர்ப்போம்.! ஒற்றுமையாய் கரங்களை பற்றிப்பிடிப்போம்! இன்ஷா அல்லாஹ்.
ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலையை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற ...

Next Page »
Click here to add Widgets