வாசகர் பக்கம்

பன்றிக் கொழுப்பு.. உஷார்………………..

பன்றிக் கொழுப்பு.. உஷார்……………….. கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி: அதாவது ஷேக் சாஹிப் என்னும்

Continue Reading »

Print Friendly

More வாசகர் பக்கம்

டிவி சீரியல்களில் ‘கண்றாவிகள்’!!

பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான

Continue Reading »

Print Friendly

வாசகர் பக்கம் Archives

படைப்பாளிகளே பரிசை வெல்லுங்கள் சிறுகதை போட்டியில்!
இனி வருமா…. அந்த நாட்கள்….
எங்களுக்குத் தெரியாது - எப்போதாவது தொலைந்துபோகும் இந்த சந்தோசமென்று! ********* அதனால்தான் அச்சமேயில்லாமல் ஆனந்தமாய் சிரிக்கிறோம்! ******** எண்கள் உம்மா கட்டிவிட்ட அழகான லுங்கியை நினைத்தால் இப்போதும் உம்மாவின் மணம் மனதைக் கவ்வுகிறது! ********* உம்மா...... நான் உன் பிள்ளைதானே.... நான் சின்னப் பிள்ளையாகவே இருந்திருந்தால் உன் மடியில்தானே உம்மா கண்மலர்வேன்! உன் காலடியில்தானே உம்மா சொர்க்கமே இருக்கிறது! வாழும் சொர்க்கத்தை விட்டு விட்டு மாய சுகங்களில் மயங்கி விட்டேனே! ******* இனி வருமா.... அந்த நாட்கள்.... ஓடியாடி ஒய்ந்து வரும்போது நீ புகட்டிவிட்ட பாலும் ஊட்டிவிட்ட சோறும் தலை துவட்டிவிட்ட நாளும் ...... ******* வளர்ந்து ...
இந்தியாவின் பெருமை’ ஜாதவ் பயேங் !!
தனி நபர் வளர்த்த காடு உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது ...
பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!
சமீபத்திய ஒரு நிகழ்வு......70 வயதான பெரியவர் ஒருவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற ...
“நாம்” எதை தீர்மானிக்க வேண்டும் ?
பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம். இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை ...
நீங்க தவ்ஹீதா… சுன்னத் ஜமாத்தா..?
தவ்ஹீது (ஏகத்துவம்): தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள். அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் ...
சமுதாய விடியல் எப்போது?
ஹஜ் மானியம் :தினமணியின் கொக்கரிப்பு
தலையங்கம்: முள் மேல் விழுந்த சேலை! First Published : 10 May 2012 12:09:18 AM IST Last Updated : 10 May 2012 12:15:59 AM IST ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை அடுத்த பத்து ...

« Previous PageNext Page »
Click here to add Widgets