கவிதைகள்

பெண்கல்வி!

இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்.. கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்.. நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்.. கல்வியே ஞானத்தின் திறவுகோல்.. சாதிக்க பிறந்த பெண்ணே! அந்த சாதனைக்கு தேவை கல்வி தானே! மூலையில் முடங்கிடாதே

Continue Reading »

Print Friendly

More கவிதைகள்

இந்திய அரசியல் வரலாறு முஸ்லிம்களின் பக்கம் திரும்புகிறது!

இந்திய அரசியல் வரலாறு முஸ்லிம்களின் பக்கம் திரும்புகிறது!      சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு உத்திரபிரதேசம், தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் இன்னும் சில மாநிலங்களிலும் மிகப்பெரும்

Continue Reading »

Print Friendly

கவிதைகள் Archives

இறையருள் வேண்டிடுவோம்! – கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி,கடையநல்லூர்
இறையருள் வேண்டிடுவோம்! - கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி, கடையநல்லூர் (அரசு உதவி அகவை முதிர்ந்த கவிஞர்) தொன்று தொட்ட காலம் யாவும் தொடருகின்ற வாழ்வுதன்னில் இன்று நமது நிலைமை என்ன நாளை நமது கடமை என்ன? இன்று காணும் நிகழ்வு யாவும் இதயக் கண்ணால் ...
கருணைமிக்க மாந்தர்க்குயென் துஆக்கள்! – க.கா.செ.
கருணைமிக்க மாந்தர்க்குயென் துஆக்கள்!-க.கா.செ. வரிவடி வெழுத்துகளெ லாமடிப்டை யினதாய கரமெடுப் பதூஉம் - வாழுமுகை வடிவின தாமதன் முழு முதற்பொரு ளொன்றையே ஆதாரமாய்க் கொண்டியக்கப் படுகிறது! அறிவுவடி வாகியாளும வனைநினை யிலாதவரோ கற்றும் பயனிலார் - பயிற்றுவித்த அசையாக் கல்வியா சானைப்போற்றிப் புகழ்வதே கற்றும் பயனென்றெண் ணப்படுகிறது! உள்ளமல ரில்லுள்ளிருக் குமாண்டவ னைக்குளிர் விப்பவரோ வாழ்வார் ...
தமிழ் நாடு! , சுதந்திரம்! கவிதைகள் – க.கா.செ.
தமிழ்நாடு ! தமிழ் ஈன்ற தலைநாடு தூசி படியா கலை நாடு ! கம்பன் கண்ட கவி நாடு கல்வி கொண்ட ஆதி நாடு! இரண்டடி பாட்டைத் தழுவிய நாடு இன்னல் கோட்டைக் கழுவிய நாடு ! ஈகை கொண்டோர்க்கு இரக்க நாடு ஈரம் அற்றோர்க்கு அரக்க நாடு ! நிறைகள் பலகொண்டும் கருவமில்லா ...
ஊடகம்! – க.கா.செ
ஊடகம்! மூடிக் கிடக்கின்ற இளமைத் திறமைகள் ‘மூடா’ வென்றழைக்கா துதவுகின்ற வேட்கைகள் மூலதனக் கட்டுப்பா டுடைக்கும் மூலங்கள் மூடாக் கதவினுடைய பட்டியல் ஊடகம்! ஏட்டுக் கனிகளின் முதுமைப் பகைமைகள் ஏற்காது நிற்கும் அநுபவப் பொய்மைகள் ஏந்தல் மாந்தரின் தொய்வற்ற பண்புகள் ஏற்றமுடைத் திரைக்கும் சுத்தியல் - ஊடகம் அளப்பரிய ஆய்வுகளின் மகமை வியப்புகள் அன்புடைமை ...
எப்போது விடுமுறை?
எப்போது விடுமுறை? ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும் என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்! தொடமுடியாத தூரத்தில் நீ தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!! நிழாலாய் உன் நினைவுகள் - இங்கே கனவுகளோடு காலம் தள்ளும் உன் கணவன்! இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க ; படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் ...
வெள்ளைக் கைலி
அணைக்கும் உறவுகள் அனலாய் விழிகளில்; சிலிர்த்து நிற்கும் கைரேகைகளும் நனைந்துப்போய்; நிழற்படங்கள் நமுத்துப்போய்! குழந்தையின் எச்சில் சொட்டும் உதடும்; விரல் தொடும் அழகும்; கொடுத்த வைத்தக் கைப்பேசியைக் கண்டு உறுமி நிற்கும் மனம்! மாறி மாறி ஆறுதல் சொல்லி; மாதங்கள் ஓடி; ஓய்ந்துப்போய் ஓரமாய்; என்னையும் உன்னையும் போல்! படித்தக் கடிதங்களுக்கு மீண்டும் விழி திரும்பும்; வெடித்து நிற்கும் இதயத்திற்கு மருந்தாய்; கண்ணீர்துளிகள் அதன் விருந்தாய்! பிரிந்து வாடும் எனக்கு; வரிந்துக் கட்டும் வெள்ளிக்கிழமையில் வெள்ளைக் கைலி மட்டும் ஆறுதலாய்; ஊர் ...
ஒழுங்குமுறை பேணுவோம்!
ஒழுங்குமுறை பேணுவோம்! கூவிச் செல்லும் தொடர்வண்டியிலே கூட்டமாக ஏறுவதா? - ஒரு கொள்கை வகுத்து வரிசையில் நின்றால் குழப்பம் வராது புரியாதா? தாவிச் சென்று ஏறி விழுந்தால் தலையில் காயம் படுமன்றோ? - நாம் தவறாய்ச் செய்யும் எந்த செயலும் தண்டனை கொண்டு வருமன்றோ? சட்டம் ஒழுங்கை மதித்து நடந்தால் சத்திய ...
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடத்தில் வெளியான ஒரு கவிதை…
அயல்நாட்டில், வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை பெரும்பாலும் இதுதான்..விதிவிலக்குகளும் இருக்கக்கூடும்...(இந்தியாவில் நிலைமை சற்றுத் தேவலாம் என்பது என் கருத்து) பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பதல்ல கருத்து...அவர்கள் சந்திக்கும் இழப்புகளே கவிதையின் வழக்கு... மணிக்கணக்கு Vs Moneyகணக்கு என் தலையைக் கோத நேரமில்லாத நிலை.. பிள்ளை தலைவாரிப்பூச்சூட்டிப் பாடசாலைக்கு அனுப்புவதென்பது கனவாகிப் போனது.. வாய்க்கு ...

Next Page »
Click here to add Widgets