செய்திகள்

கடையநல்லூரில் +2 தேர்வில் முதல் மதிப்பெண் ரசீனா பானு 1168

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த +2 தேர்வு ரிசல்ட் இன்று வெளியானதை தொடர்ந்து.கடையநல்லூரில் உள்ள பள்ளிகளில் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி மாணவி N.M.ரசீனா பானு:1168 கடையநல்லூரில்

Continue Reading »

Print Friendly

More செய்திகள்

+2 ரிசல்ட் : 86.7% தேர்ச்சி -மாணவிகளே அதிகம் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வில் 86.7% மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.8% சதவிகிதம் தேர்ச்சி அதிகம். தேர்வு எழுதிய 7,56,464 மாணவர்களில் 6,55,594 பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல இந்த

Continue Reading »

Print Friendly

செய்திகள் Archives

கடையநல்லூரில் 23ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் “கட்’
கடையநல்லூரில் குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக வரும் 23ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் "கட்' செய்யப்படுகிறது. இதுகுறித்து கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தங்கராஜ் கூறியிருப்பதாவது:- கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அபிவிருத்தி திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ...
கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம்
கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம் கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று(21.05.2012) பிறபகல் ஒரு மணிக்கு மேட்டுப்பள்ளிவாசல் அருகிலுள்ள சொன்னி அப்துல் ஹக் அவர்களின் தோப்பில் ஜனாப் பி. எம் கமால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜனாப் அல்ஹாஜ் ...
வீரசிகாமணியில் புதிய உதயம் “இஸ்லாமிய சமூக அறக்கட்டளை”
வீரசிகாமணியில் புதிய உதயம் திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணியில் 2012 ஏப்ரல் 13ஆம் தேதி வீரசிகாமணி இஸ்லாமிய சமூக அறக்கட்டளை (VIST) தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் 42 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கடையநல்லூர் சேயன் ஹமீது ‘இஸ்லாத்தின் பார்வையில் ...
நெல்லை மாவட்டத்தில் 411 சத்துணவு அமைப்பாளர் உதவியாளர் பணியிடங்கள் காலி
நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் ...
குவைத்தில் இன்று (20.05.2012) முதல் பஸ் கட்டண உயர்வு !
குவைத் வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று முதல் பஸ் கட்டண உயர்வு! குவைத்தில் அரசு சார்பில் ஒன்று, தனியார் சார்பில் இரண்டு போக்குவரத்து நிறுவனங்கள் பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்கி வருகின்றன. இந்த பஸ் நிறுவனங்கள் இன்று (20.05.2012) முதல் பஸ் கட்டணத்தை 50 ...
குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே! – அவசரச் செய்தி
குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே! குவைத்தில் இந்திய பள்ளிக்கூடங்களில் குறிப்பாக ஸால்மியா பகுதியில் செயல்படும் இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல் (ICSK) பள்ளியில் தங்களின் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தால் இன்ஷா அல்லாஹ் இன்று (20/05/2012) மாலை நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) உறுப்பினர்கள் ...
கடையநல்லூரில் மீண்டும் மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை மரணம்!
கடையநல்லூர் நகராட்சி பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியிலும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்த சர்வே பணிகள் பெருமளவில் எடுக்கப்பட்டுவிட்டன. மர்ம காய்ச்சலுக்கு காயிதே மில்லத் தெருவை சேர்ந்த ரஹீமா , இக்பால் ...
கடையநல்லூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சினிமா சீரழிவுகளிலும் சங்கங்களிலும் ஆபாச இன்டெர்நெட்டிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினர் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற ஒரு நிகழ்ச்சி கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பில் முபாரக் பள்ளிவாசல் அருகிலுள்ள நஜாஹ் நர்ஸரி ...

Next Page »
Click here to add Widgets