செய்திகள்
துபாயில் ஆட்கள் தேவை
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஒருவருக்கு தகுதியுள்ள ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச அறிந்த கம்ப்யூட்டரில் நல்ல அனுபவமுள்ள நபர் தேவை. அலுவலகப் பணிகளை செக்ரட்டேரியல் பணிகளை
செய்திகள் Archives
கடையநல்லூர் பைஜீல் அன்வார் அரபிக் கல்லூரி 34 வது ஆலிம் பட்டமளிப்பு விழா யூசுப் அன்சாரி ஹழ்ரத் கிப்லா நினைவரங்கில் கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் சென்னை ஜே.எம். இக்பால் தலைமையில் நடந்தது. பாளை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி தாளாளர், பத்ஹீர் ... கடையநல்லூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…
கடையநல்லூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு... வருகிற ஆகஸ்ட் 09-ம் தேதி வெள்ளிக்கிழமை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. சென்னை இருந்து கடையநல்லூர்-க்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வர விருப்பும் மக்கள் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் (SL) ஆகஸ்ட் 05 (திங்கள்) மற்றும் 06 ... வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து லயோலா கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி. படிப்புகளுக்கான சேர்க்கை…
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து லயோலா கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி. படிப்புகளுக்கான சேர்க்கை... லயோலா கல்லூரி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கும் எம்.எஸ்சி. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லண்டன் சவுத் பேங்க் யூனிவர்சிட்டியுடன் இணைந்து, எம்.எஸ்சி. இன்டர்னேஷனல் பிசினஸ் எம்.எஸ்சி. கார்ப்பரேட் கவர்னன்ஸ் மற்றும் பிரான்சில் உள்ள லில்லி ... வபாத் அறிவிப்பு ( இரசலியாபுரம் தெரு )
அவுச்சாரி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரர் அவுச்சாரி முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தகப்பனார் செய்யது மசூது (17.06.2013)இன்று இரவு வபாத் ஆகிவிட்டார்கள்-இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன் ,இன்ஷா அல்லாஹ் நாளை காலை ஜாமிஉல் அன்வர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் . அன்னாரின் மஹ்பிரதிர்காக அனைவரும் இறைவனிடம் துஆ செய்யுமாறு ... அங்கீகரிக்கப்படாத VOIP CALL மூலம் தொலைபேசி உபயோகம் – ஐந்து இந்தியர்கள் கைது!
ஜித்தா: சவூதி அரேபியா ஜித்தாவில் இணையம் மூலம் தொலைபேசி உபயோகிக்கும் அங்கீகரிக்கப் படாத VOIP CALL அட்டைகள் விற்பனை செய்த ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். "VOIP CALL'' என அழைக்கப்படும் மிகவும் குறைந்த விலையில் உபயோகிக்கக் கூடிய இந்தவகை தொலைபேசி மென்பொருள்களை, ... சவூதியில் தன்னார்வ அமைப்புகள் நடத்திய நிதாகத் விழிப்புணர்வு கூட்டம்
சவூதியில் தன்னார்வ அமைப்புகள் நடத்திய நிதாகத் விழிப்புணர்வு கூட்டம் சவூதி அரேபியாவில் நிதாகத் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பல இந்தியர்களுக்குத் தெரியாமல் எவ்விதம் தூதரகத்தை தொடர்பு கொள்வதென்பதை அறியாமல் திணறிக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்காக நிதாகத் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை உதயம் தென்னிந்திய கலாச்சார ... கடையநல்லூரில் சாரல் மழை…தொடர்ந்து குளுமையான சூழ் நிலை
குற்றாலத்தில் சாரல் களைகட்டி வரும் நிலையில் கேரளாவில் பருவ மழை கடந்த ஒருவார காலமாக வெளுத்துவாங்கி வருகிறது. கேரளாவில் மழை தொடர்வதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த சாரல் மழையால் ... கடையநல்லூரில் அங்கீகாரமின்றி செயல்படும் 3 மழலையர், தொடக்கப் பள்ளிகள்…
கடையநல்லூரில் அங்கீகாரமின்றி செயல்படும் 3 மழலையர், தொடக்கப் பள்ளிகள்... கடையநல்லூரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டாம் என ஆட்சியர் சி. சமயமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் சார்பான ...
Next Page »

