வளைகுடா
குவைத்தில் இன்று (20.05.2012) முதல் பஸ் கட்டண உயர்வு !
குவைத் வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று முதல் பஸ் கட்டண உயர்வு! குவைத்தில் அரசு சார்பில் ஒன்று, தனியார் சார்பில் இரண்டு போக்குவரத்து நிறுவனங்கள் பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்கி வருகின்றன. இந்த
More வளைகுடா
குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே! – அவசரச் செய்தி
குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே! குவைத்தில் இந்திய பள்ளிக்கூடங்களில் குறிப்பாக ஸால்மியா பகுதியில் செயல்படும் இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல் (ICSK) பள்ளியில் தங்களின் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தால் இன்ஷா அல்லாஹ் இன்று (20/05/2012) மாலை
வளைகுடா Archives
துபாய் : துபாயில் இலவச சட்ட உதவி முகாம் 18.08.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை தேராவில் நடைபெற இருக்கிறது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த சட்ட உதவி முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்க ... ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்
பொருளாதார பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனை காரணமாக ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ... தமிழக வாலிபர் சவுதியில் சுட்டுக்கொலை
ராமநாதபுரம், மே 10: பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட தகராறில் ராமநாதபுரம் வாலிபர், சவுதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரை சேர்ந்த அலாவுதீன், ஜென்னத் பீவி தம்பதியரின் மகன் அன்வர்தீன் (33). இவர் சவுதி அரேபியாவில் கடந்த ... குவைத் வாழ் கடையநல்லூர் வாசிகளின் முதல் ஆலோசனை கூட்டம்
குவைத் வாழ் கடையநல்லூர் உடன்பிறப்புகளை ஒன்றுசேர்த்து அவர்களை ஐக்கியமாக்கும் முயற்சியில் நமதூர் சகோதரர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 04/05/2010 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு சுமார் 4 மணி அளவில் குவைத், ஃபர்வானிய்யாவில் அமைந்துள்ள கடையநல்லூர் வாசிகளின் இல்லத்தில் ... துபாயில் 24 மணிநேரமும் பேஸ்புக், டுவிட்டர் கண்காணிக்க அரசு உத்தரவு
துபாயில் 24 மணிநேரமும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், எகிப்து, ... சவூதியில் வேலை மாறுகிறீர்களா? நான்கு நிபந்தனைகள்!
சவூதி அரேபியாவில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, நிதாக்கத் என்னும் திட்டத்தை சவூதி அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட அளவு சவூதிக்காரர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கிரீன் எனப்படும் பச்சைத் தரம் கிடைக்கும். அப்படி 'பச்சை' சமிக்ஞை கிடைக்கப்பெற்ற ... வாழ்வியல் வசந்தம் அழைப்பிதழ்! 19-04-2012 ரியாத்,சவுதி அரேபியா!
ஜெட்டாவில் வருகிறது உலகின் உயர்ந்த கட்டிடம்
சவுதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் தலால் அப்துல் அஜீஸ் அல் சவுத். இவரது கட்டுமான நிறுவனம் கிங்டம் ஹோல்டிங் கம்பெனி (கே.எச்.சி). இந்நிறுவனம், ஜெட்டா நகரில் உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தை கட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுபற்றி ...
Next Page »


