வளைகுடா
சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி
சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி சவூதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்கு குறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது. காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger
More வளைகுடா
சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு!
சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு! சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது.. இந்த விபரங்கள் பின்வருமாறு: 1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3
வளைகுடா Archives
சவூதியில் புதிய தொழிலாளர் சட்டம் எதிரொலி.. தாயகம் திரும்பும் தமிழர்களின் நலனைக்காக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. சவூதி அரேபியாவில் இந்தியாவைச் சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து ... கால அவகாசம் குறைவாகவே உள்ளது உடனே செல்லுங்கள்…….
கால அவகாசம் குறைவாகவே உள்ளது உடனே செல்லுங்கள்....... ( மெயில் முகவரி இணைக்கப்பட்டுள்ளது ) சவூதியில் இயற்றப் பட்டுள்ள 'நிதாகத்' எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற ... சவூதியில் பணியாற்றும் சொந்தங்களே!
சவூதியில் பணியாற்றும் சொந்தங்களே! சமீபத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான சோதனை நெருக்கடியால் பலரும் கலங்கிப் போய் உள்ளனர்.. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கே நாம் பிழைக்க வந்துள்ளோம். எப்போது சவூதி ஏர்போட்டில் கால் வைத்து இறங்கினோமோ தெரிந்து கொள்ளுங்கள் மீண்டும் நாம் தாயகம் ... சவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு விதித்த மன்னர்
சவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு விதித்த மன்னர் ரியாத்: முரையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவகாசம் அளித்து சவூதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். சவூதியில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என ... ஃப்ரீ விசா சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு – தாயகம் செல்ல துல்லியமான விபரம்
ஃப்ரீ விசா சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு - தாயகம் செல்ல துல்லியமான விபரம் ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் உள்ளார் அதனால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனை, ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளது ஆனால் இக்காமா முடிந்து விட்டது, ஹூரூப் கொடுக்கப்பட்டது, எந்த விசாவில் ... சவுதி இந்தியர்கள் அச்சம் வேண்டாம் : இந்திய தூதரகம் விளக்கம்
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை என அங்குள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் சவுதி அரேபிய அரசுடன் தாங்கள் பேசி வருவதாக அந்நாட்டுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசுடன் ... சவூதியில் தற்போது நிலவி வரும் அசாதரான சூழ்நிலை குறித்து இந்தியத் தூதரகத்தில் ஆலோசனை!
சவூதியில் தற்போது நிலவி வரும் அசாதரான சூழ்நிலை குறித்து இந்தியத் தூதரகத்தில் தமுமுக உட்பட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டத்தில் இந்தியச் சமூகத்தின் நலன் குறித்து பலவேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன. நாம் போன்ற சமூக ஆர்வளர்களின் பல்வேறு கோரிக்கைகள் செவிசாய்க்கப்பட்டன. முறையான ஆவணங்களுடன் ... ரியாத் காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் – கடையநல்லூர் காயிதே மில்லத் மணிமண்டபம் குறித்து தீர்மானம்
ரியாத் காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் - கடையநல்லூர் காயிதே மில்லத் மணிமண்டபம் குறித்து தீர்மானம் ரியாத் காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகக் குழு கூட்டம் கடந்த 29 ம் தேதியன்று மாலை 6 மணிக்கு ரியாத் பத்தாஹ்வில் பேரவை செயலாளர் ...
« Previous Page — Next Page »

