வளைகுடா

சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்?

சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது. அமைச்சகத்தின் இத்திட்டம்  பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச்

Continue Reading »

Print Friendly

More வளைகுடா

ஊடகவியலாளர்களைக் கண்டு நடுநடுங்கும் இஸ்ரேல்!

ரமல்லா: ஓஃபர் பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வழக்குமன்றம் 26 வயதான சுஹைப் அல் அஸா எனும் இளைஞருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனையும், 3000 செக்கல் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. சுஹைப்

Continue Reading »

Print Friendly

வளைகுடா Archives

வாழ்வியல் வசந்தம் அழைப்பிதழ்! 19-04-2012 ரியாத்,சவுதி அரேபியா
நீங்கள் உயர் கல்வி வெளிநாட்டில் கற்க விருப்பமுள்ளவரா?
அன்பு சஹோதர்களே அஸ்ஸலாமு அழைக்கும்... நீங்கள் உயர் கல்வி வெளிநாட்டில் கற்க விருப்பமுள்ளவரா? ஆம் என்றால் Riyadh International Convention & Exhibition Centre சென்று உங்களுடைய சந்தேகங்களுக்கு விடை பெறுங்கள். இங்கு உலகில் உள்ள அநேகமான பல்கலைகழகங்கள் பங்குபெற்று உங்களுடைய சந்தேகங்களுக்கு ...
குவைத் வாழ் கடையநல்லூர் உடன்பிறப்புகளே!
குவைத் வாழ் கடையநல்லூர் உடன்பிறப்புகளே!   அஸ்ஸலாமு அலைக்கும்                                                    ...
ஏப்ரல் 11, துபாயில் நம்பிக்கையும் நடப்பும் எனும் தலைப்பில் சொற்பொழிவு
துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை 11.04.2012 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.45 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் ‘நம்பிக்கையும் நடப்பும்’ எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது. இந்நிகழ்வில் பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் ...
K-Tic ஏற்பாடு செய்த “CMN ஸலீம் & முனைவர் S. பீர் முஹம்மது பங்கேற்ற முப்பெரும் நிகழ்ச்சிகள்!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), ஏற்பாடு செய்த "CMN ஸலீம் & முனைவர் S. பீர் முஹம்மது பங்கேற்ற முப்பெரும் நிகழ்ச்சிகள்! இஸ்லாமியக் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி! "வஹீயாய் வந்த வசந்தம்" கவிதை நூல் வெளியீடு! புனிதா உம்ரா (2012) பயண போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு ...
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 18 ஆவது ” இரத்த தான முகாம் ”
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்... ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்... 18 ஆவது '' இரத்த தான முகாம் '' "ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!' – (அல்குர்ஆன் 5.32) உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!! ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ...
துபாய் இந்திய சமூக நல மைய கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
துபாய் இந்திய சமூக நல மைய கூட்டத்தில் மத்திய அயல்நாடு வாழ் நலத்துறை அமைச்சர் பங்கேற்பு துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் ( Indian Community Welfare Committee ) கூட்டம் 03.04.2012 ...
அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு
அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு: அமீரகத்தில் வாழ் கடையநல்லூர் சகோதரர்கள், நமதூர் சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி சமூக சீர்கேடு மற்றும் நமதூர் பொது நலனுக்காக கடையநல்லூர் முஸ்லீம் சமுகநல கூட்டமைப்பு KADAYANALLUR ISLAMIC WELFARE ASSOCIATION (KIWA) துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. ...

« Previous PageNext Page »
Click here to add Widgets