இந்தியா
ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 வீரர்கள் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிசிசிஐ இன்று
More இந்தியா
“சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பியது பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!
டெல்லி:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய 13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் செய்துள்ளது. இதுகுறித்து
இந்தியா Archives
2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து அவர் விடுதலையாகிறார். 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் ... அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளை சிறுபான்மையினருக்கு தாருங்கள்:மத்திய அமைச்சர் இ.அஹமது கோரிக்கை
பாராளுமன்ற 60-ம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுதுறை இணை அமைச்சருமான, இ.அஹமது சாஹிப் பேசிய உரை வருமாறு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ... 60-ம் ஆண்டை கொண்டாடும் இந்திய பாராளுமன்றம்!
இந்திய பாராளுமன்றம் உலகிலேயே ஜனநாயக ரீதியாக அதிக மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்யும் உறுப்பினர்களின் அவையாக செயல்பட்டு வருகிறது. இந்திய 1947-ல் சுதந்திரம் அடைந்தது. அதைத்தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிரதமராக பதவியேற்று கொண்டார். அப்போது இந்தியாவுக்கு வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய அரசியல் சட்டமே இருந்து வந்தது. ... தலித் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்காக போராடுவேன்: ராம்தேவின் புதிய வித்தை!
புதுடெல்லி:தலித் முஸ்லிம்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை தடைச்செய்யும் அரசியல் சட்டத்தின் 341-ஆம் பிரிவை திருத்த போராட்டத்தை துவங்கப் போவதாக பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவரக் கோரியும், ஊழலுக்கு எதிராகவும் ஜூன் 3-ஆம் தேதியும், ஆகஸ்ட் ... கேரள கம்யூனிஸ்ட் உடையும் அபாயம்: பிரகாஷ் காரத் அவசர ஆலோசனை
கேரளத்தில் கடந்த 4ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக மக்கள் செல்வாக்குடன் இருந்து பின்னர் வெளியேறிய சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்டார். சந்திரசேகரனின் இறுதிச் சடங்கில் அச்சுதானந்தனும் கலந்துகொண்டார். இந்தக் கொலையில் உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கே தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. ... ஈரான் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வர்த்தக கூட்டாளி: இ.அஹ்மத்!
டெஹ்ரான்:ஈரான் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வர்த்தக கூட்டாளி என்றும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு எந்த எதிர்மறை சூழல்கள் உருவானாலும் வலுவாக தொடரும் என்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஷரமுல் ஷேக்கில் நடைபெறும் அணிசேரா ... விமானிகள் ஸ்டிரைக் வலுக்கிறது: 15-ந்தேதி வரை முன்பதிவு நிறுத்தம்
போயிங் 787 விமானப் பயிற்சித் திட்டத்தை மாற்ற வேண்டும், பதவி உயர்வு தர வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக அவர்களது வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. ... பெற்றோருக்கே தெரியாமல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சாஜிபானு!
பெற்றோருக்கே தெரியாமல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி: தமிழக மக்களுக்கு சேவை செய்வேன்- கும்பகோணம் மாணவி பேட்டி நாள் : May 9 2012 9:09PM கும்பகோணத்தை அடுத்துள்ள கோவிலாச்சேரியில் அமைந்துள்ளது அன்னை கல்வி குழுமம். கடந்த 12 ஆண்டுகளாக கிராமப்புற ஏழை, விவசாயக் குடும்பத்தைச் ...
Next Page »



