இந்தியா
காரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
காரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு காரைக்கால் பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்
More இந்தியா
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிடிவாரண்டு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிடிவாரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிணையில் வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாருதீன் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.அசாருதீன் மீது காசோலை மோசடி செய்த
இந்தியா Archives
டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது தீவிரவாதிகள் காந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லி ஜமியா நகர் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ... கர்நாடக சட்டசபையில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு
கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை ... வினையான சிகரெட்: லேப்டாப் வெடித்து ஒருவர் பலி!
சிகரெட் பிடித்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர், தூங்கியதையடுத்து லேப்டாப் வெடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தவர் சப்தரிஷி சர்கார். இவர் தன் அறையில், சிகரெட் பிடித்துக் கொண்டே லேப்டாப்பில் வேலை ... டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார்
உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட் நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் "முஸ்லிம் ஸ்டார் ஆப் தி இயர்"- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து டாக்டர் ஜாகிர் நாயிக், அப்துல் ஹக்கீம் பைஸி, ஆகியோர் ... கேரள கவர்னர் சென்னையில் மரணம்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக், அம்மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்” பாஜக தேர்தல் வாக்குறுதி
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக ... காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்புகிறார்கள்
'காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்புகிறார்கள்' என்று ஒருமுறை பேசி இருந்தீர்களே... அவர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதுதானா? "எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் ராணுவம், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் ... கோழிக்கோடு என்று நினைத்து கொச்சியில் விமானத்தை தரை இறக்கிய விமானிகள்
கொச்சி விமானநிலையத்தில் விமானத்தை தரை இறக்கிவிட்டு கோழிக்கோட்டில் தரை இறக்கியுள்ளதாக விமானி அறிவித்ததால் பயணிகள் பெரும் குழப்பமடைந்தனர். அலயன்ஸ் ஏர் விமானத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சில தவறுகள் காரணமாக கோழிக்கோட்டுக்கு வந்துவிட்டதாக நினைத்துவிட்டேன் என விமானி கூறியதாக விமானப் போக்குவரத்து ...
Next Page »


