நல்லூர்
கடையநல்லூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…
கடையநல்லூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… வருகிற ஆகஸ்ட் 09-ம் தேதி வெள்ளிக்கிழமை ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. சென்னை இருந்து கடையநல்லூர்-க்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வர விருப்பும் மக்கள் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில்
More நல்லூர்
கடையநல்லூரில் சாரல் மழை…தொடர்ந்து குளுமையான சூழ் நிலை
குற்றாலத்தில் சாரல் களைகட்டி வரும் நிலையில் கேரளாவில் பருவ மழை கடந்த ஒருவார காலமாக வெளுத்துவாங்கி வருகிறது. கேரளாவில் மழை தொடர்வதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை
நல்லூர் Archives
கடையநல்லூரில் அங்கீகாரமின்றி செயல்படும் 3 மழலையர், தொடக்கப் பள்ளிகள்... கடையநல்லூரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டாம் என ஆட்சியர் சி. சமயமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் சார்பான ... குற்றாலத்தில் “குளு குளு’ அருவிகளில் தண்ணீர்வரத்து அமோகம்
குற்றாலத்தில் தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் கொட்டிவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மலைப்பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்வதால் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலத்தில் சாரல் களைகட்டி வரும் நிலையில் கேரளாவில் பருவ மழை ... கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல்?
கடையநல்லூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அபாயம்! கடையநல்லூரில் உள்ள பல பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாடும் வீதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் கழிவுகள்.இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் குறிப்பிடும் படியாக மக்கள் டெங்கு காய்ச்சல் ... கணவன் அரபு நாடுகளில் இருக்க தனிமையில் வாடும் மனைவி…
கணவன் அரபு நாடுகளில் இருக்க தனிமையில் வாடும் மனைவி... உத்தியோகம் புருஷ லட்சணம் என்றாலும், அயல்நாட்டில் வேலை பார்ப்பதே மதிப்பு என்று எண்ணும் முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் அரபு நாடுகளில் வேலையில் இருக்கும் பையனுக்கே தங்கள் பெண்ணை மணமுடிக்கின்றனர். ஒரு மாதம் விடுமுறையில் ... கடையநல்லூரில் உள்ள ATM மையங்கள்!
தகவல்:அன்வர் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச் எங்கு வரும் என்பதை அறிய!
கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னைக்கும், செங்கோட்டைக்கும் சென்று வருகிறது. ரயில் வரும் நேரங்களில் தங்களுக்கு உரிய கோச் எது என்று கண்டுபிடிக்க முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். வயதானவர்கள் பெட்டி மாறி ஏறிவிடுவதும் உண்டு. இந்த குறையை போக்க இந்த ... குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்
:கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று மெயின் அருவில் 3 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து ... கடையநல்லூர் பகுதியை விடாமல் துரத்தும் மர்மக் காய்ச்சல்…!
கடையநல்லூர் பகுதியை விடாமல் துரத்தும் மர்மக் காய்ச்சல்...! கடையநல்லூர் நகராட்சி பகுதியில் திடீரென ஏற்பட்டுள்ள தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதியவர்களையும், சிறு குழந்தைகளையும் இந்த காய்ச்சல் கடுமையாக பாதிப்படைய செய்கிறது. கடையநல்லூர் பகுதிகளில் கடந்த ...
Next Page »

