நல்லூர்
கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள்
கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள் கடையநல்லூர் பஜார்,இங்கு நகைக்கடைகள் மற்றும் பலதரப்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பூக்கடை சந்து பகுதியில் இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கிழம்பும் புகையால்
More நல்லூர்
நலமிக்க நல்லூர்-அப்துல்லாஹ்
எத்தனை ஆண்டுகள் நிறைவுrraaluற்றாலும் எத்தரையில் நாம் பணி செய்தாலும் நித்திரையில் கூட மறக்கவொண்ணா நினைத்திடச் சுவைதரும் நினைவுகள் நம் பிறந்த நிலத்தின் பால்ய காலம் தொட்ட வாழ்க்கையில் தான்…. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கும்
நல்லூர் Archives
எங்கே செங்கொடி ? அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி இஸ்லாத்திற்கெதிராக புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்த செங்கொடியைக் காணவில்லை .. கடையநல்லூர் உமறுந்தரகன் குடும்பத்தைச் சேர்ந்த செங்கொடி சவூதியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் . சமீபத்தில் கடையநல்லூரில் அவருடைய தோழருக்கு ஏற்பட்ட அவல நிலையை எண்ணி புள்ளி பதுங்கி விட்டாரோ அல்லது ஒதுங்கி விட்டாரோ தெரிய வில்லை . அவருடைய ப்ளாக்கைக் கூட ரகசியமாக வைத்துள்ளார். https://senkodi.wordpress.com/ is ... கடையநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்
கடையநல்லூரில் மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம் கடையநல்லூரில் தொடரும் பல மணிநேர மின்வெட்டை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 21/02/2012 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இடம்: மணிக்கூண்டு அருகில் கண்டன உரை: அப்துல் நாசர் நேரம் :அசர் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லா..... கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் (16-02-2012) நேற்று காலை சாலை விபத்து
[gallery] கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டியில் அச்சம்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது குவாலிஸ் வாகனம் எதிர்பாராத விதமாக மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். உடல் மற்றும் உயிரிழப்பு ஏற்ப்படுதுவதில் முதலிடத்தில் இருப்பது ... கடையநல்லூர் இஸ்லாமிய பெண்கள் மாநாடு தமிழன் TVயில் ஒளிபரப்பு
கடையநல்லூர் இஸ்லாமிய பெண்கள் மாநாடு தமிழன் TVயில் ஒளிபரப்பு கடையநல்லூரில் கடந்த 22ஆம் தேதி இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை (ITW) “நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள்”என்ற மையக்கருத்தில் பெண்களுக்கான மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16-02-2012 வியாழன் முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 10 ... TNTJ நெல்லை வாழ்வுரிமை போராட்டம் புகைப்படங்களுடன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். வாழ்வுரிமை போராட்டம் ஏன்? எதற்கு,என்ற தலைப்பில் மேலாண்மைக்குழு உறுப்பினர் சம்சுல்லுஹாஹ் உரை யாற்றினார். %%wppa%% %%slide=90%% தகவல்:லெப்பை உஸ்மான் கடையநல்லுரில் மீண்டும் வைரஸ் காய்ச்சல்
கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடையநல்லூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கை ,கால்களின் ... கடையநல்லூரில் இடியுடன் கூடிய கன மழை
கடையநல்லூரில் இடியுடன் கூடிய கன மழை கடையநல்லூரில் இன்று(11.02.2012) மாலை சுமார் 5 மணியளவில் ஒன்றரை மணி நேர இடியுடன் கூடிய கனமழை பெயய்ததன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.ஒரு சில இடங்களில் மழை நீர் ஆறாக ஓடியதை காணமுடிந்தது.மழை பெய்து ... மக்கட்டி துராப்ஷா மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மக்கட்டி துராப்ஷா மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்க்கொண்டார். சில தினங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு எதிராக ஒரு இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரையை கடையநல்லூர் பரசுராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த துராப்ஷா என்பவர் தன்னுடைய Facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்டதன் காரணமாக கடையநல்லூர் இஸ்லாமிய மக்களின் ...
Next Page »


