தமிழ் நாடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகார்வபூர்வ இணையதளங்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் திருத்தும்
More தமிழ் நாடு
தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: ஜெயலலிதா அதிரடி
முதல்வர் ஜெயலலிதா இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ்
தமிழ் நாடு Archives
நெல்லை அருகே மாம்பழச்சாறு அருந்திய பெண் ஒருவர் பலியானார். மேலும் அவரது கணவன், குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் தனது மனைவி வள்ளித்தாய் 40, மற்றும் குடும்பத்தினருடன் தாழையூத்து பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த பழக்கடையில் ... வெளிநாடு வாழ் இந்தியக் குடியுரிமைதாரர்களுக்கான புதிய வழிமுறைகள்: இந்தியத் தூதரகம்…
வெளிநாடு வாழ் இந்தியக் குடியுரிமைதாரர்களுக்கான புதிய வழிமுறைகள்: இந்தியத் தூதரகம்... வெளிநாடுகளில் வாழும் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கும் மக்கள், இந்தியாவிற்கு வரும்போது, தங்களுக்கு தூதரகத்தால் வழங்கப்படும் அயல்நாட்டு வாழ் இந்தியர் என்ற கையேட்டுக்குறிப்பினையும், யு குறியீட்டுடன் பதிக்கப்படும் விசா முத்திரை கொண்ட பாஸ்போர்ட் புத்தகத்தினையும் ... பேஸ்புக், ட்வீட்டரில் சென்னை போலிஸ்.!
பேஸ்புக், ட்வீட்டரில் சென்னை போலிஸ்.! சமூக தளங்களான இந்த இரண்டிலும் சென்னை காவல்துறையின் தனி பிரிவு ஒன்றுகளம் இறங்குகிறது. மக்களிடையே அமைதியை குலைக்கும் எந்த தீய சக்திகளையும் முறியடிக்கவும்,சமூக விரோத செயல்களை கண்டுணர்ந்து கொள்ளவும் இந்த நடவடிக்கையில் ஈடுபடபோவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக ... இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 4 சிறைவாசிகளின் குடும்பத்திற்கு 40 ஆயிரம் மனிதாபிமான உதவி
நெல்லை மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 4 சிறைவாசிகளின் குடும்பத்திற்கு 40 ஆயிரம் மனிதாபிமான உதவி மரக்காணம் சாதிக்கலவரங்களில் நிதானத்தை கைபிடித்த தமிழக காவல் துறை மேலப்பாளையம் முஸ்லிம்களை கைது செய்ய அவசரம் காட்டியது ஏன்? என நெல்லை செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்திய ... குற்றாலம் பகுதியில் தென்றல் காற்று சீசன் முன்கூட்டியே துவங்க வாய்ப்பு
குற்றாலம் பகுதியில் மாலையில் இதமான தென்றல் காற்று வீசத்துவங்கியுள்ளது.ஏழைகளின் ஊட்டியாக திகழும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே 15ம் தேதிக்கு மேல் சீசன் துவங்கும். தென்மேற்கு பருவக்காற்று வீசத்துவங்கிய சில நாட்களிலேயே சீசன் அறிகுறி தென்படுவதுண்டு. கேரள மாநிலத்தில் பரவலாக மழை பெய்தால் ... அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக்கüடாது முஸ்லிம் லீக் தலைவர் காதர்முகைதீன் வலியுறுத்தல்
அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக்கூடாது என நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்முகைதீன் தெரிவித்தார். நெல்லைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்முகைதீன் வந்தார். பெங்களூரூ குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக போலீசாரால் கைது ... பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைந்ததை அடுத்து, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69 ரூபாய் ... ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு: மே 1 முதல் அமல்
மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது அமலுக்கு வருகிறது. முன்பெல்லாம் ரெயில் பயணிகள் 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெல்வே வழங்கி வந்தது. தற்போது அதனை 2 மாதமாக, ...
Next Page »

