தமிழ் நாடு

முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும்- இ.யூ.முஸ்லிம் லீக்

முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் வேண்டுகோள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய

Continue Reading »

Print Friendly

More தமிழ் நாடு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது. “ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன்

Continue Reading »

Print Friendly

தமிழ் நாடு Archives

மேலப்பாளையத்தில் வரும் 19ம் தேதி சமுதாய விழிப்புணர்வு “ஷரீஅத் மாவட்ட மாநாடு’
மேலப்பாளையத்தில் வரும் 19ம் தேதி சமுதாய விழிப்புணர்வு "ஷரீஅத் மாவட்ட மாநாடு' நடக்கிறது. இதுகுறித்து உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா மற்றும் மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா இணைந்து நடத்தும் சமுதாய விழிப்புணர்வு ...
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தி.மு.க.வேட்பாளர் ஜவஹர் சூர்ய குமார் : கருணாநிதி அறிவிப்பு!
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக ஜவஹர் சூர்ய குமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல், திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கூடிய உயர்மட்டக் ...
எஸ்.டி.பி.ஐ பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது
திருவனந்தபுரம் : சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்திய தேசத்துரோக வழக்கை வாபஸ்பெறக் கோரி எஸ்.டி.பி.ஐ நடத்திய தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணியில் போலீஸ் அராஜகம். எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்கேரள ...
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு
இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். சங்கரன்கோவிலில் மார்ச் 18 ம் தேதி இடைத் தேர்தல். வரும் 22 முதல் பிப்ரவரி 29 வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் மார்ச் 3 ஆகும். மார்ச் 21 ...
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால்..?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 8-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு மார்ச் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்து முறைகேட்டில் ...
எலுமிச்சையிலிருந்து மின்சாரம்: தென்காசி மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!
எலுமிச்சையிலிருந்து மின்சாரம்: தென்காசி மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை! குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:- தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ...
வீரபாண்டி ஆறுமுகம் திமுகவை விட்டு நீக்கப்படுவாரா?
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த ...
அறிவிக்கப்படாத மின்வெட்டு! தொடரும் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு!
தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி சேலம் மற்றும் ஆண்டிப்பட்டியில் விசைத்தறி தொழிலளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கலில் லாரி பாடி கட்டும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ...

Next Page »
Click here to add Widgets