தமிழ் நாடு

+2 ரிசல்ட் : 86.7% தேர்ச்சி -மாணவிகளே அதிகம் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வில் 86.7% மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.8% சதவிகிதம் தேர்ச்சி அதிகம். தேர்வு எழுதிய 7,56,464 மாணவர்களில் 6,55,594 பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல இந்த

Continue Reading »

Print Friendly

More தமிழ் நாடு

வீரசிகாமணியில் புதிய உதயம் “இஸ்லாமிய சமூக அறக்கட்டளை”

வீரசிகாமணியில் புதிய உதயம் திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணியில் 2012 ஏப்ரல் 13ஆம் தேதி வீரசிகாமணி இஸ்லாமிய சமூக அறக்கட்டளை (VIST) தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் 42 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்

Continue Reading »

Print Friendly

தமிழ் நாடு Archives

நெல்லை மாவட்டத்தில் 411 சத்துணவு அமைப்பாளர் உதவியாளர் பணியிடங்கள் காலி
நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் ...
புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரக நேர்காணலுக்கு செல்வதற்காக முதல்நாள் இரவே நடுத்தெருவில் படுத்துறங்கிய பட்டதாரிகள் பலரும் உண்டு.. இப்படி இடம்பிடித்து தங்களது வாழ்க்கைத் தொடங்கிய தொழிலதிபர்களும்கூட நம்மில் உண்டு... காலம் மாறிப்போய்விட்ட காலத்திலும் தட்கல் ரயில் டிக்கெட் எடுக்கவும் இப்படி ...
ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததா வது- ஹஜ் மானியத்தை 10 ஆண்டு காலத்திற்குள் படிப்படி யாக நிறுத்தி முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகி ...
14-neeya-naana-gopinath--300
2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் ...
கூட்டு குடும்பத்துக்கு ஒரே ரேஷன் கார்டு-போலிகளை ஒழிக்க அதிரடி!
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை தடுக்க, கூட்டுக் குடும்பமாக உள்ளவர்களுக்கு இனி ஒரு ரேஷன் கார்டு மட்டும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது நடைமுறையில் உள்ள கார்டுகளின் ஆயுளை, நடப்பு ஆண்டு வரை ...
14-chennai-airport6-300
சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணி ஒருவர் அவசரகால வழியாக தப்பியோட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூபாயில் இருந்து 307 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான ...
ஹஜ் பயணிகளைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் குலுக்கல்
2012-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்த உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 ...
நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் இலவச கலர் டிவிக்கான சர்வீஸ் சென்டர்கள் மூடல்
நெல்லை,தூத்துக்குடி,குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இலவச கலர் டிவிக்கான சர்வீஸ் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள சர்வீஸ் சென்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ...

Next Page »
Click here to add Widgets