தமிழ் நாடு

ஹஜ் மானியம் ஹஜ் மானியம் உச்சநீதிமன்ற தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

ஹஜ் மானியம் 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை. புனித ஹஜ்

Continue Reading »

Print Friendly

More தமிழ் நாடு

போக்குவரத்து துறையில், 16 ஆயிரத்து 661 பணியிடங்கள் நிரப்பப்படும்:தமிழக அரசு

போக்குவரத்து துறையில், 16 ஆயிரத்து 661 பணியிடங்களை நிரப்புதல், அனைத்து பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு, 300 கி.மீ.,க்கு மேல் செல்லும் பஸ்களை விரைவுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், டிரைவர்களுக்கு முழு உடல்

Continue Reading »

Print Friendly

தமிழ் நாடு Archives

ஜாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்களுக்கு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைய தேவையில்லை
பள்ளிகளுக்கே சென்று ஜாதி, வருமான, இருப்பிடச்சான்றிதழ்கள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், சான்றிதழ்களுக்கு பல அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர். கல்வி, வேலைவாய்ப்புக்கு ஜாதிச் ...
அரசு பஸ்களில் கூரியர், பார்சல் சேவை!
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பஸ்களிலும் கூரியர், பார்சல் சர்வீஸ் சேவை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  சட்டபேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தாக்கல் செய்தார். ...
மதுரை ஆதீனத்திலிருந்து கட்டுக்கட்டாக பணம், மூன்று பெட்டி தங்க நகைகளை அள்ளிச் சென்ற அதிகாரிகள்!
மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக ...
மன்னார்குடியில் மஸ்ஜிது சுவரை இடித்து அதிமுகவினர் அட்டூழியம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கடைத்தெரு அருகில் உள்ள மஸ்தான் பள்ளித்தெருவில், இஸ்லாமியருக்குச் சொந்தமான மசூதியின் சுற்றுச்சுவரை இடித்த, அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர் ராஜாவை மன்னார்குடி டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.மன்னார்குடி, மஸ்தான் பள்ளித்தெருவில் உள்ள ...
தென்காசி தாசில்தார் அம்பைக்கு இடமாற்றம்!
தென்காசி தாசில்தார் அம்பாசமுத்திரத்திற்கும், அம்பாசமுத்திரம் தாசில்தார் தென்காசிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தென்காசி தாசில்தாராக பணியாற்றிய ராசையா அம்பாசமுத்திரம் சிவில் சப்ளை தாசில்தாராக மாற்றப்பட்டார். அம்பாசமுத்திரம் சிவில் சப்ளை தாசில்தாராக பணியாற்றிய தேவபிரான் தென்காசி தாசில்தாராக மாற்றப்பட்டார். இதனையடுத்து தேவபிரான் தென்காசி தாலுகா அலுவலகம் ...
மதுரை ஆதீன மடம் விவகாரத்தை திசை திருப்ப ராமர் கோயில் குண்டு வெடிப்பு?
மதுரை அண்ணா நகரிலுள்ள ராமர் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிள் அதிகாலை வெடித்துச் சிதறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது வெடிகுண்டு வெடித்தது தெரிய வந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பும், ...
313496de-2b49-47a0-ae72-44816992c538_S_secvpf
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம் பகுதியில் கடந்த 2 வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் தென்காசி வடகரையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் என 7 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகினர். ...
- 6 85 20
இறைவனின் கிருபை-காற்றாலை மின்சாரம்.கரண்ட் ‘கட்’ வெகுவாக ரத்து!
தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் மின் வெட்டு வெகுவாக குறைந்திருந்தது. சில இடங்களில் முழுமையாகவே மின்வெட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏன் இப்படி என்று மக்களுக்குப் பெரும் ஆச்சரியம் கலந்த மட்டில்லா சந்தோஷம். காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாக வருவதால்தான் மின்வெட்டு ...

« Previous PageNext Page »
Click here to add Widgets