உலகம்

பிப்ரவரி 19, சிங்கப்பூரில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம்

பிப்ரவரி 19, சிங்கப்பூரில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம்   சிங்கப்பூர் : சிங்கப்பூர் இந்திய முன்னேற்ற சங்கம் ( Singapore Indain Development Association – SINDA – சிண்டா ) மற்றும்

Continue Reading »

Print Friendly

More உலகம்

கொலை வழக்கில் தமிழக தொழிலாளிக்கு தூக்கு: சிங்கப்பூர் கோர்ட் தீர்ப்பு

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர், தன்னுடன் பணியாற்றி வந்த சக இந்தியரைக் கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி தேவராஜன்(20).

Continue Reading »

Print Friendly

உலகம் Archives

நைஜீரிய கப்பலில் தீ: நெல்லை ஊழியர் கதி என்ன?
நைஜீரிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்து விபத்துகள்ளானது. இந்த கப்பலில் சென்ற நெல்லை ஊழியரின் கதி என்ன என்பதை கண்டறிந்து உண்மை நிலையை தெரிவிக்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் போலீ்ஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். பாளை பெருமாள்புரம் வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்த ...
அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு
அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. உள்நாட்டினருக்கு அதிகம் வேலை வழங்காத நிறுவனங்களுக்கு வரி சலுகை நிறுத்தப்படும் என்று ஒபாமா கூறியதால், அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி காரணமாக ...
முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்..!
முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்..! பாரீஸ்: ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 ...
அமெரிக்காவுக்கு எதிரான சைபர் யுத்தத்தை ஆரம்பித்தது ஈரான்..!
இந்திய, பாகிஸ்தானிய கணினி வல்லுனர்களின் உதவியுடன் அமெரிக்காவுக்கு எதிரான சைபர் யுத்தத்தை ஆரம்பித்தது ஈரான்..! சைபர் யுத்தம் “சைபர் யுத்தம் என்பது என்னை பொருத்தவரையில் கராஜில் நிற்கும் பெராரி கார் போன்றது. அது சும்மா நிற்கையில் அமைதியானது. களத்தில் வந்து விட்டால் அதன் வேகத்திற்கு ...
முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லக் கோரும் புத்திஜீவிகள்
இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். தமிழ் ...
சீனா நிங்ஷியா மாகாணத்தில் மசூதி இடிப்பு பிரச்சினை முஸ்லிம்கள் போலீசார் பயங்கர மோதல்
சீனா நிங்ஷியா மாகாணத்தில் மசூதி இடிப்பு பிரச்சினை முஸ்லிம்கள் போலீசார் பயங்கர மோதல் சீனாவில் வடமேற்கு பகுதியில் நிங்ஷியா மாகாணத்தில் உள்ள தாஷான் என்ற கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் புதிதாக மசூதி ஒன்றை கட்டினார்கள். இது அனுமதியின்றி கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதிகாரிகள் ...
நியூயார்க்கில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது வெடிகுண்டு வீச்சு
நியூயார்க்கில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது வெடிகுண்டு வீச்சு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்து மத வழிபாட்டு தலம், இஸ்லாமிய சென்டரான இமாம் அல்- கோயி அறக்கட்டளை, பல்பொருள் அங்காடி, வீடு ஆகியவை ...
அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.
அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?. அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் ...

Next Page »
Click here to add Widgets