<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kadayanallur.org</title>
	<atom:link href="http://kadayanallur.org/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kadayanallur.org</link>
	<description>kadayanallur city website</description>
	<lastBuildDate>Wed, 22 Feb 2012 17:14:38 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>ஒரு நாள் வரும் அன்று நீ&#8230;</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%80/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%80/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 17:14:38 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[வாசகர் பக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21923</guid>
		<description><![CDATA[ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்&#8230;. உன்னை குளிப்பாட்டுவார்கள்&#8230; நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%80/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்&#8230;.</p>
<p>உன்னை குளிப்பாட்டுவார்கள்&#8230;</p>
<p>நீ உடை அணிய மாட்டாய் !</p>
<p>உனக்கு அணுவிக்கப்படும்.</p>
<p>நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !</p>
<p>உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.</p>
<p>நீ தொழ மாட்டாய் !</p>
<p>உன்னை வைத்து தொழப்படும்.</p>
<p>நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !</p>
<p>உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.</p>
<p>அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.</p>
<p>அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். . அது தான் மௌவுத் (மரணம்)</p>
<p><strong>-அசன்</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%80/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிப்ர‌வ‌ரி 24, துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e2%80%8c%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%ae%bf-24-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e2%80%8c%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%ae%bf-24-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 16:55:56 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[வளைகுடா]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21920</guid>
		<description><![CDATA[துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் &#8211; கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e2%80%8c%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%ae%bf-24-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் &#8211; கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக ‘மனசு’ ‘ஆற்றல்’ மற்றும் ‘கனவு’ ஆகிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன என‌ அமைப்பின் ஆலோச‌க‌ர் காவிரிமைந்த‌ன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">கவியரங்கமும் சொற்பொழிவும் கலந்தினிக்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்க‌ளாக‌ தாயகத்திலிருந்து வ‌ருகைபுரிந்துள்ள‌ திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, கும்ப‌கோண‌ம் அர‌சு கலைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறை பேராசிரிய‌ர் பேராசிரியர் பொன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிக்க‌ இருக்கின்ற‌ன‌ர்.</p>
<p style="text-align: justify;">இல‌க்கிய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் சுற்றம் சூழ வருகைதந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டுகிறோம்.</p>
<p style="text-align: justify;">மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 251 96 93 எனும் அலைபேசி எண்ணில் தொட‌ர்பு கொண்டு விபர‌ம் பெற‌லாம்.</p>
<p style="text-align: justify;">தகவல்:முதுவை ஹிதாயத்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e2%80%8c%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%ae%bf-24-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள்</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 16:36:29 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[நல்லூர்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21865</guid>
		<description><![CDATA[கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள் கடையநல்லூர் பஜார்,இங்கு நகைக்கடைகள் மற்றும் பலதரப்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பூக்கடை சந்து பகுதியில் இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கிழம்பும் புகையால்<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://kadayanallur.org/news/wp-content/uploads/2012/02/kdnlbazaar1.jpg"><img class="aligncenter size-full wp-image-21866" title="kdnlbazaar1" src="http://kadayanallur.org/news/wp-content/uploads/2012/02/kdnlbazaar1.jpg" alt="" width="590" height="443" /></a></p>
<p><a href="http://kadayanallur.org/news/wp-content/uploads/2012/02/kdnlbazaar2.jpg"><img class="aligncenter size-full wp-image-21867" title="kdnlbazaar2" src="http://kadayanallur.org/news/wp-content/uploads/2012/02/kdnlbazaar2.jpg" alt="" width="560" height="648" /></a></p>
<p style="text-align: justify;"><a href="http://kadayanallur.org/news/wp-content/uploads/2012/02/kdnlbazaar3.jpg"><img class="aligncenter size-full wp-image-21868" title="kdnlbazaar3" src="http://kadayanallur.org/news/wp-content/uploads/2012/02/kdnlbazaar3.jpg" alt="" width="526" height="686" /></a><br />
கடையநல்லூர் பஜாரில் புகை மூட்டத்தில் தினமும் அவதிப்படும் மக்கள்</p>
<p style="text-align: justify;">கடையநல்லூர் பஜார்,இங்கு நகைக்கடைகள் மற்றும் பலதரப்பட்ட கடைகள் உள்ளன.<br />
இங்கு பூக்கடை சந்து பகுதியில் இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து கிழம்பும் புகையால் அந்த பகுதியில் வாழும் மக்கள் தினமும் பாதிக்க படுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">தினமும் ஏற்படும் புகையினால் அந்த பகுதியில் இயங்கும் பள்ளிகூட மாணவ,மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.</p>
<p style="text-align: justify;">இது சம்பந்தமாக ஸ்வீட் ஸ்டால் உரிமையாளரிடம் பல முறை நேரில் சென்று முறையிட்டும் அதற்கு அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் சிலர்.</p>
<p style="text-align: justify;">புகையினால் ஏற்படும் தீங்கு மற்றும் இதனை சரியான முறையில் நகராட்சி நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதியில் வாழும் பொது மக்களின் எண்ணம்.</p>
<p style="text-align: justify;">சுற்று சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற கடைகளை நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும்- இ.யூ.முஸ்லிம் லீக்</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 16:08:57 +0000</pubDate>
		<dc:creator>Syed Iburahim</dc:creator>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21916</guid>
		<description><![CDATA[முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் வேண்டுகோள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>முதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் வேண்டுகோள்</strong></p>
<p>தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.</p>
<p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.</p>
<p>அப்போது அவர் குறிப்பிட்டதாவது-</p>
<p>தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் 64-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி வருகிறது. அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>இந்த பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் ஒரு கோரிக்கை விடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றவர்கள் தமிழகத்தின் மத்திய சிறைகளில் ஆயிரக்கணக்கில் உள்ள னர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் 400 பேருக்கு மேல் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவிப்பவர்கள் 250 பேருக்குமேல் உள்ளனர். 14 ஆண்டுகளையும் தாண்டி இன்று பலர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.</p>
<p>முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும். அதில் சாதி, சமயம், வழக்குகள் என்ற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் இந்த விடுதலை அமைய வேண்டும்.</p>
<p>கடந்த காலங்களில் செல்வி ஜெயலலிதா அம்மையார் முதல்வராக பொறுப்பேற்ற போது, பலமுறை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறை வாசிகளை விடுதலை செய்திருக்கிறார். அவரது 64-வது பிறந்த நாளிலும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அவாவை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.</p>
<p><strong>பள்ளிவாசல், கபரஸ்தான்களுக்கு பட்டா</strong></p>
<p>அரசியல் நாகரீகத்தோடு பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்கள். நன்மைகளை பாராட்டுவதும், குறைகளை சுட்டிக் காட்டுவதும், சமுதாயத் தேவைகளுக்கு குரல் கொடுப்பதும் எங்கள் கடமை.</p>
<p>அண்மையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலாஸ் மாளிகை தீப்பிடித்து சேதம் அடைந்த போது அதை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதைப் பாதுகாத்து புதுப்பித்து கலாச்சார சின்னத்தை காப் பாற்ற வேண்டும் என ஆற்காடு இளவரசரும், நாங்களும் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தோம்.</p>
<p>அதேபோன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டத்தில், பள்ளிவாசல்கள், கபரஸ்தான்கள், தர்காக்களுக்கு இதுவரை பட்டா வழங்காமல் இருந்தால் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.</p>
<p>எங்கள் கோரிக்கை ஏற் கப்பட்டு தமிழக அரசு நில நிர்வாக ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இதுபற்றி தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்தோம்.</p>
<p>அரசியல் நாகரீகம் கருதி பிறந்த நாள்வாழ்த்தும், கோரிக்கைகளும் தெரிவிப்பது எங்களது கடமை.</p>
<p>தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக ஆதரவுடன் அவர் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார். அவரை ஆதரித்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக பால் விலை, பேருந்து கட்டண உயர்வுகள், வரலாறு காணாத மின்வெட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்குபிரச்சினைகள் இன்று தமிழகத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றன.</p>
<p>சிறந்த நிர்வாகி அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பான் என்பதும், சிறந்த அரசியல்வாதி அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பான் என்றும் சொல்லப்படும். இப் போது நம்முடைய தமிழக முதல்வர் அடுத்த தலை முறையை பற்றி சிந்திக்காமல் அடுத்த தேர்தலை பற்றி சிந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற வகையில் அவரது ஆட்சி அமைய வேண்டும்.</p>
<p>தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1 முதல் செயல் படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு 11 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.</p>
<p>தனி மனித உரிமை, மாநில உரிமை என மக்கள் விழிப்படைந்துள்ள இக் காலகட்டத்தில் அதிலும் குறிப்பாக தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் தங்களுடைய உரிமைகளை மக்கள் நிலைநாட்டி வரும் காலச் சூழ்நிலையில் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் அதன் உரிமைகளில் தலையிடக் கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்தக் கூடாது என்பதே இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் நிலைப் பாடு. திருமண பதிவில் மதம் கட்டாயம் வேண்டும் திருமண பதிவின் போது மதம் என்பது இனி குறிப்பிடப்பட மாட்டாது என அறிவிக்க சட்ட அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக டெக்கான் கிரானிக்கல் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன், மணமகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது நிச்சயம் குறிப்பிடப் பட்டே ஆக வேண்டும். மதம் குறிப்பிடக்கூடாது என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.</p>
<p>சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவெடுத்துள்ளது. 15-ம் தேதி கலைஞர் பங்கேற்கின்ற கூட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். அதற்கு முன்னதாக தலைமை நிலையத்திலிருந்து எங்களுடைய நிர்வாகிகள் பரப்புரை செய்ய இருக்கிறார்கள்.</p>
<p>தி.மு.க.வை நாங்கள் ஆதரிப்பதற்கான காரணம் அரசியல்ரீதியானது அல்ல; அது கொள்கை ரீதியானது.பல விஷயங்களில் எங்களோடு தி.மு.கழகம் ஒத்து போகிறது. ஆகவேதான் இந்த கூட்டணி தொடர்கிறது.</p>
<p><strong>மராட்டிய மாநகராட்சிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றி</strong></p>
<p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அளவில் இன்று மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரே பெயரில் இது இயங்கும். இதற்கான தேசிய நிர்வாகிகள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.</p>
<p>வடஇந்திய தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தலில் நாக்பூர், அமராவதி ஆகிய மாநகராட்சி களில் 4 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.</p>
<p>இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மாணவர் பேரவை, யூத் லீக், மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை அமைக்கப் பட்டு தமிழக முழுவதும் அதன் அமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p>
<p>வரும் 27-ம் தேதி திருப்பூரில் நடைபெறும் ஆலோசனை சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.<br />
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.</p>
<p>பேட்டியின் போது, மாநில துணைத் தலைவரும், மதுரை புறநகர் மாவட்டத் தலைவரு மான டாக்டர் ஏ.கே. முகைதீன், செயலாளர் எஸ். ஜாகீர் உசைன், பொருளாளர் எம். சலீம் சேட் மற்றும் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லவி பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், செயலாளர் ஏ. இக்பால் பாஷா, பொருளாளர் இ.முஹம்மது நஜீப் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.<br />
நன்றி &#8211; மணிச்சுடர்</p>
<p><strong>-தகவல்<br />
க.கா.செ</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நலமிக்க நல்லூர்-அப்துல்லாஹ்</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 15:26:40 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[நல்லூர்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21887</guid>
		<description><![CDATA[எத்தனை ஆண்டுகள் நிறைவுrraaluற்றாலும் எத்தரையில் நாம் பணி செய்தாலும் நித்திரையில் கூட மறக்கவொண்ணா நினைத்திடச் சுவைதரும் நினைவுகள் நம் பிறந்த நிலத்தின் பால்ய காலம் தொட்ட வாழ்க்கையில் தான்…. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கும்<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">எத்தனை ஆண்டுகள் நிறைவுrraaluற்றாலும் எத்தரையில் நாம் பணி செய்தாலும் நித்திரையில் கூட மறக்கவொண்ணா நினைத்திடச் சுவைதரும் நினைவுகள் நம் பிறந்த நிலத்தின் பால்ய காலம் தொட்ட வாழ்க்கையில் தான்….</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் உள்ளத்துக் கிடக்கைகள், அவனது உறவு சார்ந்த சிந்தனைகள், அவனது தாய் மண்ணில் சொந்த ஊர் சார்ந்தே அமைகின்றன..</p>
<p style="text-align: justify;">தன் தாயை தன் அன்புக்குரிய உறவுகளை அவன் இதயம் நெகிழ நேசித்து மகிழ்வது போல தனது சொந்த ஊரையும் அவன் நேசிக்கிறான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.</p>
<p style="text-align: justify;">அவ்விதம் அமைந்து இன்று வரை என் நெஞ்சோடு நினைவுகளை விரித்துப்பரத்தி வைத்து நேசத்தை விதைத்து, பாச உறவுகளுடன் பண்புடன் பழகி நான் களித்த என் பிறந்த ஊரான கடையநல்லூர் எனும் அழகிய நகரம் எனக்கு உலகின் மற்றெல்லா நகரங்களைக் காட்டிலும் அதன் இயற்கை அழகில் இன்பம் தரும் பண்பாடு மற்றும் கலாச்சார சுற்றுப்புற சூழலில் மிகைத்தே நிற்கின்றது.</p>
<p style="text-align: justify;">இங்கு வாழும் என் இஸ்லாமிய உறவுகளின் வாழ்க்கை சூழல், நம் உறவுகளின் கடல் தாண்டிய கைப்பொருள் தேடும் சித்தாந்தத்தின் படி தன் தகப்பனை, சகோதரனை, கணவனை, மகனை என தன் உறவுகளின் அங்கங்களை அன்கிங்கெனாதபடிக்கு எங்கெங்கேயோ அனுப்பி வைத்து அவர்தம் ஈட்டும் நிதி கொண்டு அன்பொழுக வாழும் அழகான அமைப்பு.</p>
<p style="text-align: justify;">நமக்கான உறவுகளின் நீட்சி நம்மையொத்த பிற ஊர்க்கார உறவுகளைப் போல் ஊரைத்தாண்டி அமையாமல், நமது சொந்த பந்தங்கள் மற்றும் சம்பந்தங்கள் திருமண வடிவிலான பந்தங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஏற்கெனவே நம்முடன் உறவுற்றிருக்கும் அல்லது கொஞ்சம் தூரத்து உறவிலான குடும்பங்களுடன் நம் ஊருக்குள்ளேயே மட்டுமே அமைத்து வாழ்ந்து வருகிறோம்…</p>
<p style="text-align: justify;">காலங்கள் கடந்து, நாம் நமது வசிக்கும் எல்லையை மிக அதிக அளவில் விரித்து நான்கு திசைகளிலும் வயல வெளிகள் தோப்புகள் என நமக்கு அருகில் உள்ள அனைத்து பூமிகளையும் வீடுகளாக்கிய பின்னர், இன்றும் நாம் எல்லைக்கல்களை நட்டு நமது மண் மனைகளைப் பெருக்க அரும்பாடு பட்டு வருகிறோம்.</p>
<p style="text-align: justify;">மொத்தத்தில் மக்கள்தொகை பெருகி இன்றைய கடையநல்லூர் மிகப்பெரிய ஊராக புதிய தோற்றத்தில் எண்ணற்ற பொறியாளர்களையும் மருத்துவர்களையும் பட்டதாரிகளையும் ஏனைய கல்வியாளர்களையும் ஆண்களிலும் பெண்களிலும் பெற்று மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் ஆலிமாக்களையும் சேர்த்து கல்வியறிவு செம்மையாய் பெற்ற கடையநல்லூராக நாம் பெருமைப்பட முடிகிறது.</p>
<p style="text-align: justify;">இயற்கையிலான தத்துவ அடிப்படையில் மேடுகள் என இருப்பின் அங்கு பள்ளம் என்பது தவிர்க்க முடியாதது போல பேரும் பெருமையும் மிக்க நமது மண்ணில் சில ஒழுக்கநெறி தவறிய நிலைப்பாடுகள்… அவை நாமெல்லாம் உயிராய் மதிக்கும் நமது மார்க்கத்துக்கும் சமூக சூழலுக்கும் இழுக்கு வரும்படியான நிகழ்வுகள் சமீப காலத்தில் அடிக்கடி நிகழ்வதும், பின்னர் அது மறக்கப்படுவதுமாய் கழிகிறது..</p>
<p style="text-align: justify;">இங்கே முக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி இன்றைய கூட்டமைப்பில் நமது மக்களின் அனைத்து செயல்பாடுகளும் ஒரு கண்காணிப்பில் இல்லை.</p>
<p style="text-align: justify;">குடும்ப உறுப்பினர்களின் ஒளி ஒலி ஊடகங்களுடன் மற்றும் இணையங்கள் அலைபேசி தொடர்புகள் அனைத்தும் அல்லாஹ் ரசூலின் விருப்பத்திற்கிணங்க அமைந்திடவில்லை.</p>
<p style="text-align: justify;">நம் பெண் மக்களைப் பற்றிய செய்திகள், வதந்திகள், அவதூறுகள் மிக எளிதாக பரவி அதனை பொழுதுபோக்குக்காக பேசி சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தும் போக்கு நீங்கவில்லை.</p>
<p style="text-align: justify;">அவசியம் இன்றி அடிக்கடி காவல் நிலையங்கள் வழியாக நம் சொந்தப் பிரச்னைகள் அணுகப்படுவதும் அவை செய்திகளாக ஊடகங்களில் இணையம் வழி பகிர்ந்து மனம் வேதனைப்பட வைப்பதும் தொடர்கிறது…</p>
<p style="text-align: justify;">நம் எண்ணங்களில் எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் இனி எப்படி யார் எந்தவகையில் இவற்றை சீர் செய்வது என்பதை தெரியாமல் திசை அறியாது கை பிசைந்து நிற்கும் நிலையில் நாம் பலவாறு சிந்திக்க வேண்டியுள்ளது….</p>
<p style="text-align: justify;">இது வரை நமது ஊரில் ஊர்க்கட்டுப்பாடு (?) என்ற ஒன்றுக்கு நாம் கூட்டும் அனைத்து வட்டார வழியிலான பெரியவர்கள் இனி ஒதுங்கி ஆலிம்கள் உலமாக்கள் கையில் ஊரின் பிரச்சினைகள் அலசப்பட்டு அவ்விதம் அவர்கள் பள்ளிவாசலில் வைத்து எடுக்கும் முடிவுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட செய்தாலோ.</p>
<p style="text-align: justify;">ஒரு சமுதாயத்தின் ஆணிவேராக உள்ள குடும்பப் பெண்கள் மார்க்க அறிவு பெறும்படியாக நிறைய மார்க்க விளக்க கூட்டங்கள் வாராவாரம் அந்தந்த வட்டாரங்களில் நம் ஊரில் உள்ள மகளிர் மதரஸாக்களின் ஆலிமாக்களை கொண்டு நடத்தப்பட்டாலோ.</p>
<p style="text-align: justify;">வெகு நாட்களாக தொலைந்திருந்த பார்ட்டி கலாச்சாரம் தண்ணியடித்து கூத்தடிக்கும் போக்கு இப்போது மீண்டும் ஒன்றிரண்டு ஆண்டுகளாக தலைஎடுத்துவிட்டதை காணும்போது வேதனை அளிக்கும் அதே நேரத்தில் சங்கங்களில் சேர்ந்து இளம் பெண்களை கேலி செய்யும் இளைஞர்களை கண்டு அம்மாதிரியான சங்கங்களை பெண்டு பிள்ளையர் நடமாடும் பரபரப்பான இடங்களில் இருந்து அப்புறப் படுத்த முயற்சித்தாலோ…</p>
<p style="text-align: justify;">நமது இஸ்லாமியப் பெண்டிர் பிற மதத்தை சேர்ந்தவர்களை தனது நட்பாகக் கொண்டு அவர்களை தனது வாழ்க்கைத் துணையாகக் கொள்ளும் அளவுக்கு போய்விட்ட நிலையை நாம் எண்ணி,இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் கண்ணியத்தை அவர்கள் உணரும் வண்ணம் குறைந்தது எட்டாம் வகுப்புக்கு மேலே பயிலும் மாணவர்களின் வகுப்புகளில் மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் ஒருவரால் பள்ளிக்கூடங்களில் தீனியாத் போதிக்கும் பாடவேளை தேர்வுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாலோ…..</p>
<p style="text-align: justify;">என எண்ணங்கள் மனதோடு கிடந்தது மாய்மாலம் செய்யும் அதே வேளையில் …</p>
<p style="text-align: justify;">எத்தனையோ மைல்களுக்கப்பால் தன் சகோதரியை தாயை, மனைவியை, பெற்ற மக்களை விட்டுவிட்டு அவர்கள்மீதான நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் உள்ளங்கைகளில் வைத்து உள்ளம் நடுங்க உயிர்வாழும் எண்ணற்ற தேசாந்திரிகளுக்கு அவர்தம் குடும்பம் ஆரோக்கியமான சூழலில் தான் உங்களுடன் பயணிக்கிறது என்பதை ஊர்வாசிகள் எப்பொழுது எப்படி உணர்த்தப் போகிறோம்..</p>
<p style="text-align: justify;">ஆற்றாத துயரத்துடன் அல்லாடும் இழிந்து கிழிந்து போன நம் ஊரின் மானச் சட்டையை எப்படி யாரைகொண்டு தைக்கப்போகிறோம்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு குடும்பத்தலைவனுக்கும் அவனது மனைவி, மக்கள் மீதான பொறுப்பு உள்ள போது அதனை நாம் எளிதில் எங்கனம் உதாசீனம் செய்ய முடிகிறது..</p>
<p style="text-align: justify;">நாளைய மஹஷரில் இதற்காக நம்மிடம் என்ன விடை உள்ளது.</p>
<p style="text-align: justify;">நம் கண் முன்னேயே அரங்கேறும் இந்த அவலங்கள் அசிங்கமான தருணங்கள் நிற்பது எப்போது…</p>
<p style="text-align: justify;">இணையங்களில் செய்திகளில் கடையநல்லூர் எனக் குறிப்பிட்டு விமர்சனங்கள் செய்யப்படும் போக்கு என்று நிற்கும்….</p>
<p style="text-align: justify;">சிவப்பு நிற அறிவீனக் கழுகுகளின் அசிங்கமான விமர்சனங்களில் இருந்து நம் ஆலிம் பெருமக்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் நம் அமைதியான அன்புற்ற இஸ்லாமிய வாழ்க்கையைக் காப்பாற்றி அதனை நாம் வென்றெடுப்பது எப்படி…</p>
<p style="text-align: justify;">எளிதாக தீர்வு செய்யப்பட ஒரு சம்பவத்தை மாநில ரீதியாக பெரிதாக்கி நம் ஊரின் மீதும் நமது கட்டுக்கோப்பான வாழ்க்கையின் மீதும் அதன் கண்ணியத்தை இழிவு படுத்தும் விதமாக கட்டுரை எழுதும் அந்த கம்யூனிஸ ஏடுகள் நம்மைப் புரிந்து நமது பக்க நியாயங்களை வேண்டுமென்றே ம(றை)றுக்கும் அவர்களைப் போன்ற நம்மிடையே வாழும் செங்கொடி ஏந்தும் நரிகளை இனம்கண்டு எவ்விதம் அவர்களை கையாளப் போகிறோம்…</p>
<p style="text-align: justify;">செங்கொடிக்கு…</p>
<p style="text-align: justify;">விவாதம் செய்கிறேன் பேர்வழி என முகத்தைக் காட்டாது விதண்டாவாதம் செய்து அமைதியான ஊரின் மீது அசிங்கமான சேற்றை வாரி இறைக்க ஆசைப்பட்டு ஆப்பசைத்த குரங்காக உங்கள் செங்கொடி இணைய தளத்துக்கு திண்டுக்கல் பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டி சாவியை தொலைத்து இன்று வேறுவேறு பெயர்களில் கடையநல்லூர் வாசிகளின் கல்பை உடைத்துக் களமாட எண்ணும் நீங்கள் தலைமறைவு யுத்தம் செய்யாமல் உங்களின் பெயர் கூறி உ(எ)ங்களின் ஊரில் சேட்டையை இனி தொடர முடியுமா எனப் பாருங்கள்….</p>
<p style="text-align: justify;">கடையநல்லூர் என்பது ஊர்ப்பெயர் தான் அஃறிணை தான்….ஆயினும் ரத்தமும் சதையுமாக உறவுக்கூட்டம் உயிருக்குயிரான இஸ்லாத்தின் பெயரில் ஒன்றுடன் ஒன்றாய் பின்னி ஓர் அணியில் உள்ளே உயிரோடு தான் வாழ்கிறோம்…</p>
<p style="text-align: justify;">எங்களின் உயிருக்குயிரான உறவுகளை நேசிப்பது போல எங்களின் பிறந்த மண்ணையும் நாங்கள் நேசிக்கிறோம்…. தூற்றுவதை நிறுத்துங்கள்…</p>
<p style="text-align: justify;">&#8211;<br />
அப்துல்லாஹ்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இறையருள் வேண்டிடுவோம்! &#8211; கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி,கடையநல்லூர்</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 11:13:17 +0000</pubDate>
		<dc:creator>Syed Iburahim</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21912</guid>
		<description><![CDATA[இறையருள் வேண்டிடுவோம்! &#8211; கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி, கடையநல்லூர் (அரசு உதவி அகவை முதிர்ந்த கவிஞர்) தொன்று தொட்ட காலம் யாவும் தொடருகின்ற வாழ்வுதன்னில் இன்று நமது நிலைமை என்ன நாளை நமது கடமை<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>இறையருள் வேண்டிடுவோம்!<br />
  &#8211; கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி, கடையநல்லூர் (அரசு உதவி அகவை முதிர்ந்த கவிஞர்)</strong></p>
<p>தொன்று தொட்ட காலம் யாவும் தொடருகின்ற வாழ்வுதன்னில்<br />
இன்று நமது நிலைமை என்ன நாளை நமது கடமை என்ன?<br />
இன்று காணும் நிகழ்வு யாவும் இதயக் கண்ணால் அறிந்திடுவோம்<br />
முன்பு கண்ட சரித்திரத்தின் தக்க பாடம் கற்றிடுவோம்!</p>
<p>மாறுகின்ற  உலகினிலே மேவுகின்ற சூழலதன்னில்<br />
தேறுகின்ற வழிமுறைகள் தெரிந்திடுவோம்  விழிப்புடனே<br />
பார் முழுவதும் எதிர்நிலைகள் பரவி வரும் இந்த நாளில்<br />
சோர்வு இல்லாப் பணிகள் மூலம் சாதனைகள் புரிந்திடுவோம்!</p>
<p>வான்மறையும் நபிவழியும் வகுத்தளித்த வாழ்வியலின்<br />
ஆன்மீகம் அறிவியல் அனைத்துப் பேரும் தத்துவமும்<br />
தீன்வழியின் கடமை யாவும் தெளிந்த உயர் கல்வியினை<br />
ஆணும் பெண்ணும் கற்றிடுவோம் அதன் வழியே நடந்திடுவோம்</p>
<p>சிந்திக்கும் ஆற்றலினை சீராக வளர்த்திடுவோம்<br />
விந்தைமிகு விஞ்ஞான தொழில் யாவும் கற்றிடுவோம்<br />
எந்த நிலை வந்தாலும் ஏற்ற நிலை காணுகின்ற<br />
சொந்த மிகு ஆற்றல் யாவும் சிறப்பாகப் பெற்றிடுவோம்</p>
<p>ஒட்டகத்தை கட்டிப்போட்டு வேண்டிடுவோம் பாதுகாப்பு<br />
கட்டாயமாய்க் கல்வியினை கற்றிடுவோம், கற்பிப்போம்<br />
கட்டுப்பாடு உணர்வுமிகு சக்தி யாவும் ஒன்றிணைத்து<br />
திட்டமிட்டு சமுதாயத்தின் தேவையினை நிறைவு செய்வோம்</p>
<p>சன் மார்க்கத்தில் சங்கம மாகி சமாதானத்தன் தூதுவராவோம்<br />
வணங்கி வாழும் கடமையுடன் வழங்கி வாழும் பண்பு கொண்டு<br />
உண்மை, நன்மை  உரிமை காத்து உயர்நெறிகள் இனிதுஓங்க<br />
என்றும் நம்மை அர்ப்பணித்திடுவோம் இறையருளை வேண்டிடுவோம்!<br />
நன்றி : மணிச்சுடர் ரமலாமன் மலர் 2011</p>
<p><strong>தொகுப்பு,<br />
-க.கா.செ</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சொல்லின் செல்வர் எம்.எம்.பீ. &#8211; சேயன் இபுறாகிம்,கடையநல்லூர்</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 10:43:51 +0000</pubDate>
		<dc:creator>Syed Iburahim</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21908</guid>
		<description><![CDATA[சொல்லின் செல்வர் எம்.எம்.பீ. &#8211; சேயன் இபுறாகிம்,கடையநல்லூர் கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>சொல்லின் செல்வர் எம்.எம்.பீ. &#8211; சேயன் இபுறாகிம்,கடையநல்லூர்</strong></p>
<p>கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு பை இத்தகைய ஒரு தோற்றப் பொலிவுடன் காட்சி அளித்தவர் இரவணசமுத்திரம் மர்ஹும் எம்.எம் பீர் முஹம்மது சாஹிப் அவர்கள். அது அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, சமுதாயக் கூட்டமாக இருந்தாலும் சரி, இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் சரி அவரது தோற்றப்பொலிவில் மாற்றம் இருக்காது.</p>
<p>`சொல்லின் செல்வர்’ என்று காயிதெ மில்லத் அவர்களாலும், `செந்தமிழ்த் தேனருவி’ என டாக்டர் கலைஞர் அவர்களாலும் பாராட்டப்பட்ட ரவணசமுத்திரம் பீர் முஹம்மது சாஹிப் அவர்கள் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சென்று தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் புகழ் பரப்பியவர். இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்தியம்பியவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகளை நயம்படி உரைத்தவர்.</p>
<p>எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினாலும் அது பிற சமயத்தார் நடத்தும் நிகழ்ச்சியானாலும் சரி `இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹன் மூபினா (நிச்சயமாக நாம் உங்களுக்கு வெற்றியைத் தந்தோம்) என்ற இறை வசனத்துடன் தான் தனது உரையைத் தொடங்குவார். அதைத் தொடர்ந்து `எல்லாம் வல்ல அல்லாஹ்வை, மொழி, மெய் ஆத்மாவால் வணங்கிப் பணிந்து நற்குணத்தின் தாயகம் நானிலத்தின் நாயகம் எம் பெருமான் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவர்களுக்கு முன் உலகத்தில் தோன்றிய எண்ணற்ற நபிமார்களையும், அவர் தம் அருமைத் தோழர்களையு இறை நேசச் செல்வர்களையும், இறையருள் பெற்ற அடியார்களையும், மெய்நிலை கண்டஞானி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரஹ்) அவர்களையும் போற்றிப் புகழ்ந்து அவர்கள் தம் அனைவருடைய ஆத்ம ஆசியையும் வேண்டிப் பெற்றவனாக என் உரையைத் துவக்குகிறேன்’ என்பார்.</p>
<p>பொது நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆனைப் பற்றி கூறும் போதெல்லாம் `காலத்தால் மாறாத &#8211; காலத்தின் கோலத்தால் சிதையாத காலத்துக்கும், கருத்துக்கும் ஏற்ற ஞானப் பெரும் கருவூலமாம் திருக்குர்ஆன்’ என்று சொல்வதும் அவரது வழக்கமாகும். உச்ச தொனியில் அழகிய தழில் ஆற்றொழுக்கு போன்ற நடையில் மணிக்கணக்கில் மேடைகளில் பேசும் ஆற்றல் அவர் பெற்றிருந்தார். அவரது உரையில் திருக்குர்ஆன் வசனங்கள் இருக்கும் &#8211; நபிகளாரின் பொன்மொழிகள் இருக்கும் &#8211; அரசியல் கருத்துக்கள் இருக்கும் &#8211; புள்ளி விவரங்கள் இருக்கும். `கேட்டார் பிணிக்கும் தகையவாய்’ என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாய் அவரது உரை அமைந்திருக்கும். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பிற பேச்சாளர்கள்  உணர்ச்சிகரமான கருத்தாழமிக்க கருத்துக்களை வெளியிடும் போது `ஆஹா ஆஹா’ ‘ழநசந ழநசந’ என்று  குதூகலித்துக் குரல் எழுப்புவது அவரது வாடிக்கையாகும்.  ஒரு அரை நூற்றாண்டுகாலம் அவர் தமிழக மேடைகளில் வலம் வந்தார். தனது வசீகரமான கருத்துக்களால் மக்களின் மனம் கவர்ந்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, அவர் முஸ்லிம் லீக் வேட்பாளராக மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். (தி.மு.க. கூட்டணி) தனது அண்டை தொகுதியான சேரன்மகாதேவியில் அப்போதைய சபாநாயகர் திரு. செலலபாண்டியன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், திரு. எஸ். ரத்தினவேல் பாண்டியன் தி.மு.க.வின் வேட்பாளராகவும் களத்தில் நின்றனர்.</p>
<p>தனது தொகுதியின் தேர்தல் பிரசாரத்திற்கு இடையிலேயே தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக சேரன்மகாதேவி சென்ற அவரிடம் தி.மு.க. கூட்டணியினர் திரு. செல்லப் பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் அத் தொகுதியில் செய்து வரும் அராஜக நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடைசியாக உரையாற்றிய அவர், செல்லப் பாண்டியனை எச்சரிக்கும் விதமாக `செல்லப்பாண்டியன் இனி செல்லாப்பாண்டியன் சட்டமன்றம் செல்லாப் பாண்டியன், தேர்தலில் இனிநில்லா பாண்டியன், அடியாட்களை வைத்து மிரட்டும் பொல்லாப் பாண்டியன்’ என்று கூறவே ஒட்டு மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது.<br />
சட்டமன்ற பணி 1967ஆம் ஆண்டு மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1967 முதல் 1971 வரை சட்டமன்றத்தில் சிறப்புற பணியாற்றினார். தனது நாவன்மையால் சட்டமன்ற நடவடிக்கைகளில் தனித்துவம் மிக்கவராக விளங்கினார்.<br />
18-3-1967 அன்று சட்டமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்திய அவர் அண்ணா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களைக் குறிப்பிட்டுப் பேசியதாவது-</p>
<p>`மதியையும், நிதியையும் நல்லறக் கருத்துக்களை செழித்துக் கொழிக்கிற `நாவலரையும்’ `மாதவத்தையும், முத்தான சாமியையும், உண்மையைச் சாதிக்கும் `பாஷா’வையும் நித்தியமாகிய  சத்தியத்தையும்’ உறுதுணையாகக் கொண்டிருக்கிற அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை’ இந் நாட்டிற்கு நன்மைகள் பல நல்க இறைவன் அருளைப் பிரார்த்தித்து அமர்கிறேன்.<br />
அவர் பதவி வகித்த நான்கு ஆண்டு காலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு தர வற்புறுத்தியும், பள்ளிக்கூடங்களில் மார்க்க போதனைக்கு வழி செய்ய வேண்டியும், மதுவிலக்கை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தியும் உரையாற்றினார்.</p>
<p>மேலும் கைத்தறி நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் பற்றியும், சேலம் உருக்காலை அமையவேண்டியதன் அவசியம் பற்றியும், நெல்லையில் தொழிற் பயிற்சிக் கல்லூரி அமைக்க வேண்டியும் மாநில சுயாட்சியின் தேவை பற்றியும் பல்வேறு கால கட்டங்களில் விரிவாக உரையாற்றினார். அவரது உரையில் சிலேடைகளுக்குப் பஞ்சம் இருக்காது.<br />
தி.மு.க. ஆட்சியின் போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது பற்றிய விவாதம் சட்டமன்றத்தில் வந்தபோது மதுவிலக்கு ஒத்திவைப்பு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் &#8211; எப்போது இந்த ஒத்திவைப்பு ரத்து செய்யப்படும் என்று அவர் வினா தொடுத்தபோது, அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் சிலேடையாக `இப்போதைக்கு இல்லை’ என்று கூறினார். உடனே அவர் இப்போ `தைக்கு’ இல்லை என்றால், `மாசியிலா, பங்குனியிலா’ என்று சிலேடையாகவே எதிர்கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் கலகலப்பூட்டினார்.</p>
<p><strong>கடையநல்லூருடன் தொடர்பு</strong></p>
<p>கடையநல்லூருக்கும் மர்ஹும் எம்.எம். பீர் முஹம்ம அவர்கட்கும் நிலவிய உறவும் பந்தமும், மிகவும் ஆழமானது. 1960 &#8211; 70களில கடையநல்லூரில் மாதம் ஒரு முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நடைபெறும். `முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் ஊரில் உரக்கக் கேட்ட காலமது. எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடையநல்லூர் வருகை தந்து முஸ்லிம் லீக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார். அவரது வெண்கலக் குரல் உரை கேட்க மக்கள் பெருமளவு கூடுவர்.</p>
<p>1962 அல்லது 1963 ஆண்டு என்று எனக்கு நினைவு, கடையநல்லூர் மெயின் பஜாரில் செயல்பட்டு வந்த `கமருல் இஸ்லாம் சங்கம்’ அல்லிமூப்பன் தென்வடல் தெருவில் உள்ள கட்டிடத்திற்கு (முஸ்லிம் மாணவர் மன்றம் செயல்பட்ட இடம்) மாற்றப்பட்ட போது நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் `ஸ்பெயினில் முஸ்லிம்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக அரசாட்சி செலுத்தியதையும், கார்டோபா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் பற்றியும், பின்னர் ஒற்றுமையின்மை காரணமாக அங்கு மூர்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததையும் இஸ்லாம் ஸ்பெயினிலிருந்து விரட்டப்பட்ட சோக வரலாற்றையும் உணர்ச்சி ததும்ப எடுத்துரைத்தார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எனக்கு அவரது உரை இன்றைக்கும் நினைவிருக்கிறது.</p>
<p>1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது நான் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மேலப்பாளையம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த அவரை தேர்தல் முடிவுகள் வந்து ஒன்றிரண்டு நாட்கள் கழித்து சில நண்பர்களுடன் இரவண சமுத்திரத்திலிருந்த அவரது இல்லத்திற்குச் சென்று கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தேன். தனது வெற்றியை பற்றிக் குறிப்பிட்ட அவர் மேலப்பாளையம் தொகுதியில் இருந்த பிராமணர்கள் தனக்கு ஒட்டு மொத்தமாக வாக்களித்த செய்தியை மகிழ்ச்சியுடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.</p>
<p>ஒரு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு பிராமணர்கள் வாக்களித்ததே அவரது பெரு மகிழ்ச்சிக்குக் காரணம். 22-1-81 அன்று இந்த `செந்தமிழ்த்தேன் அருவி’ தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. தனது இறப்பினை முன்கூட்டியே அறிந்து கொண்ட காரணத்தால் தானோ என்னவோ அதற்கு முன் நடைபெற்ற பல கூட்டங்களில் அவர் மௌத்தை ஹயாத்தாக்குவது எப்படி (மரணத்தை வாழ வைப்பது எப்படி?) என்ற தலைப்பில் பேசி வந்தார். அவரது உரை கேட்ட மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தனது ஆயுளின் இறுதி நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்த போது தம்மைப் பார்க்க வந்தோரின் பார்வையில் படும்படி கட்டிலுக்கு அருகில் கீழ்க்கண்ட வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.</p>
<p>`அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனிடம் உங்கள் அனைவருக்காகவும் துஆ செய்கிறேன். எனக்காக நீங்கள் `துஆ’ செய்யுங்கள். நான் இவ்வுலகில் இருந்த காலத்தில் தங்களின் மனம் புண்படும்படி நடந்திருந்தாலோ அல்லது பேசியிருந்தாலோ என்னை மன்னித்துக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.சாகும் தருவாயிலும் எத்தகைய நயத்தக்க நாகரீகம் கொண்டவராக அவர் விளங்கினார் என்பதை அறியும் போது நமது கண்கள் பனிக்கின்றன.</p>
<p>குறிப்பு: இதில் குறிப்பிட்டுள்ள சில நிகழ்ச்சிகள் கடையநல்லூர் சிராஜ் மாத இதழ் வெளியிட்டுள்ள சொல்லின் செல்வர் அல்ஹாஜ் எம்.எம். பீர் முஹம்மது நினைவு மலரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.<br />
நன்றி : மணிச்சுடர் ரம்ஜான் மலர் &#8211; 2011</p>
<p><strong>-தொகுப்பு<br />
க.கா.செ.</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விலகிப்போன வெள்ளாடு !</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 06:27:32 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[பி.எம்.கமால் பக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21906</guid>
		<description><![CDATA[விலகிப்போன வெள்ளாடு ! (பீ. எம். கமால், கடையநல்லூர்) ஆட்டுமந்தை யோடுஒரு ஆடு கோபம் கொண்டு தீட்டுஎன்று கூறிக்காட்டில் திசையைவிட்டு வேறு காட்டுவழி போய்க்களைத்து கடும் வெயிலில் அலைந்து மேட்டுமரம் ஒன்றின்கீழே மெதுவாய் நின்றுமேலே<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>விலகிப்போன வெள்ளாடு !</strong><br />
<strong>(பீ. எம். கமால், கடையநல்லூர்)</strong></p>
<p>ஆட்டுமந்தை யோடுஒரு<br />
ஆடு கோபம் கொண்டு<br />
தீட்டுஎன்று கூறிக்காட்டில்<br />
திசையைவிட்டு வேறு</p>
<p>காட்டுவழி போய்க்களைத்து<br />
கடும் வெயிலில் அலைந்து</p>
<p>மேட்டுமரம் ஒன்றின்கீழே<br />
மெதுவாய் நின்றுமேலே</p>
<p>தாகம்தீர்க்க தண்ணீர்விழு<br />
மோவென்று நோக்க</p>
<p>மோகத்தோடு மூச்சிறைக்க<br />
நாய்க ளிரண்டு மரத்தில்</p>
<p>தாகந்தீர்த்துக் கொண்டிருந்த<br />
போதுவந்த &#8220;தண்ணீர்&#8221;</p>
<p>தாகம்தீர்த்து வைத்ததந்த<br />
தனித்த ஆட்டின் வாயில் !</p>
<p>குடும்பம்சமு தாயமெனும்<br />
கூட்டைவிட்டு வெறுத்து</p>
<p>இடும்புசெய்து வெளியில்போகும்<br />
எவர்க்குமிந்த நிலைதான் !</p>
<p style="text-align: justify;">(மரியாதைக்குரிய கனம் மர்ஹூம் அஷ் ஷெய்க் அல்ஹாஜ் யூசுப் அன்சாரி ஹழரத் அவர்கள் சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கடையநல்லூரில் நடைபெற்ற சன்மார்க்க சொற்பொழிவின்போது கூறிய உப கதை ஒன்று இங்கு கவிதையாக்கப்பட்டுள்ளது)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அடையாள அட்டை விஷயத்தில் அசிரத்தையாய் இருக்க வேண்டாம்!</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 03:30:05 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[வாசகர் பக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21894</guid>
		<description><![CDATA[வேண்டும் ஓர் அடையாள அட்டை! பெண்களுக்கு எங்கே போனாலும் பிரச்னைதான். வங்கிக்குச் சென்று ஒரு கணக்கு தொடங்கப்போனால்கூட. குருக்கள்பட்டி குருவம்மாள், பிரசவத்துக்குத் தயாராக இருக்கும் தனது மகள் பெயரில் ஒரு கணக்குத் தொடங்க வந்த<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong>வேண்டும் ஓர் அடையாள அட்டை!</strong></p>
<p style="text-align: justify;">பெண்களுக்கு எங்கே போனாலும் பிரச்னைதான். வங்கிக்குச் சென்று ஒரு கணக்கு தொடங்கப்போனால்கூட. குருக்கள்பட்டி குருவம்மாள், பிரசவத்துக்குத் தயாராக இருக்கும் தனது மகள் பெயரில் ஒரு கணக்குத் தொடங்க வந்த இடத்தில்தான் இப்படியொரு சோதனை!<br />
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குருவம்மாளுக்கு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைத்ததால் வங்கியில் கணக்குத் தொடங்கச் சொன்னபோதும் இப்படித்தான் பிரச்னை ஏற்பட்டது. பிறகு எப்படியோ தக்கி, முக்கி கணக்குத் தொடங்கி விட்டாள். தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ, வங்கிக்கணக்கின் மூலமாகவே பணமாற்றம் செய்யப்படுவதால் வங்கிக் கணக்கு என்பது அத்தியாவசியமாகிப் போய்விட்டது. குருவம்மாளுக்குக் கேட்ட மாதிரியே, வங்கி மேலாளர் அவளது மகளான செல்லத்தாயிடமும் கேட்டார்.<br />
&#8220;&#8221;உங்க கிட்டே ரேஷன் கார்டு இருக்கா?&#8221;<br />
&#8220;&#8221;இருக்குதுய்யா!&#8221;<br />
&#8220;சரி! வாக்காளர் அடையாள அட்டை இருக்கா?&#8217;<br />
&#8220;&#8221;அதுவா.. அது எனக்கு இன்னும் கெடைக்கலியே&#8230; போட்டோ எடுக்க வந்த அன்னைக்கு மதினியாரு செத்துப்போனா&#8230; அங்கே போயிட்டேன். அதுக்குப்பெறகு போட்டோ எடுக்க வருவாகன்னு சொன்னாக. ஆளையும் காணோம்! தேளையும் காணோம்!&#8221;<br />
&#8220;&#8221;அப்ப டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?&#8221;<br />
குருவம்மாள் கிழவியின் குடும்பத்திலேயே யாருக்கும் ஒரு ஓட்டைச்சைக்கிள் கூடக் கிடையாது.<br />
செல்லத்தாய் திருதிருவென்று முழித்தாள்.<br />
&#8220;&#8221;ஓ.கே. அதுவும் இல்லையா? அப்படீன்னா &#8220;பான்&#8217; கார்டு இருக்கா?&#8217;<br />
கிளை மேலாளர் தனது கடமை தவறாமல் வரிசைப்படி ஒவ்வொன்றாய் கேட்டார்.<br />
அது செல்லத்தாயாய் இருந்தால் என்ன! செல்லப்பாவாக இருந்தால் என்ன!<br />
&#8220;&#8221;&#8230;. ? &#8230;. ? &#8230;.?&#8221;<br />
&#8220;&#8221;பாஸ்போர்ட் இருக்கா?&#8221;<br />
&#8220;&#8221;&#8230;. ? &#8230;. ? &#8230;.?&#8221;<br />
குருவம்மாள் கிழவியும் சரி. செல்லத்தாயும் சரி. சங்கரன்கோவில் எல்லையைக் கூடத் தனது வாழ்நாளில் கடந்தது இல்லை. அவர்களுக்குப் பாஸ்போர்ட் என்றால் என்ன என்பதைப் புரிய வைக்க ஏழு நாள்கள் ஆனாலும் முடியாது!<br />
&#8220;&#8221;புகைப்படச்சான்று எதுவுமே இல்லாம அக்கவுண்ட் உங்களுக்குத் திறக்கவே முடியாதம்மா&#8230;!&#8221;<br />
கிளை மேலாளர் கை விரித்துவிட்டார்.<br />
செல்லத்தாயிக்கு எதுவுமே புரியவில்லை.<br />
செல்லத்தாயிக்கு மட்டுமல்ல. பலருக்கும் இதெல்லாம் இப்ப புதுசா ஏன் கேட்கிறார்கள் என்பது புரியத்தான் இல்லை.<br />
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த 2001 செப்டம்பர் 11-க்குப் பிறகுதான் இந்தப் பிரச்னை. கோபுரத்தைத் தகர்த்த தீவிரவாதிகள் பல மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் ஊடுருவியதாகவும், அவர்களுக்குப் பண உதவியெல்லாம் வங்கிக்கணக்கின் மூலம் பரிவர்த்தனை ஆனதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு தொடங்கப்பட்ட கணக்குகள் எல்லாமே போலி முகவரிகள் என்பதும் பின்னாளில் தெரியவந்தன.<br />
எனவே உலக நாடுகள் முழுவதும் வங்கிக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் மிகுந்த உஷாருடன் இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவால் தொடங்கப்பட்டதுதான் ஓவஇ என்று சொல்லப்படும் விதிமுறைகள்! எல்லா நாடுகளும் இதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்பாய் மிரட்டல் விடுத்தது அமெரிக்கா!<br />
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குக் கேட்கவா வேண்டும்? கண்ணை மூடிக்கொண்டு இந்த விதிமுறைகளைக் கறாராய் அமல்படுத்தத் தொடங்கின.<br />
அது நம்ம ஊர் செல்லத்தாயி தலையிலா வந்து விடிய வேண்டும்? ஒவ்வொருவரும் புகைப்படச் சான்றும், இருப்பிடச் சான்றும் கட்டாயம் இணைக்க வேண்டும். இருப்பிடச் சான்றுக்கு ரேஷன் கார்டு கிட்டத்தட்ட எல்லோரிடமும் இருக்கும்.<br />
புகைப்படச் சான்று என்று வரும்போது, வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக அவசியம். தற்போதைய இளம்பெண்கள் மற்றும் நடுத்தரக் குடும்ப யுவதிகள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் அவர்களால் டிரைவிங் லைசன்ஸ் வாங்க இயலும். செல்லத்தாயும், குருவம்மாளும் எங்கே போக?<br />
ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவரின் படம் அச்சிடப்படுகிறது. (தவிர்க்க முடியாத சூழலில், கணவர் இல்லாத பெண்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரின் மனைவியரது புகைப்படங்கள் குடும்ப அட்டையில் அச்சிடப்படுகின்றன) இதற்கு மாறாக, குடும்பத் தலைவரது புகைப்படத்தோடு, குடும்பத்தலைவியின் புகைப்படத்தையும் தமிழக அரசு அச்சிடலாம். இது சமூகத்தில் பெண்களுக்கு ஓரளவு மதிப்பையும் அந்தஸ்தையும் கொடுக்கும். நமது பிரச்னைக்கு ஓரளவு தீர்வாகவும் அமையும்.<br />
18 வயது நிரம்பும் இளம்பெண்கள் உடனடியாய் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து வாங்குவது சாலச்சிறந்தது (ஓட்டுப் போடுறீங்களோ&#8230; இல்லியோ&#8230; அது வேற விஷயம்!)<br />
ஒரு காலத்தில் வருமான வரிக் கணக்கு எண் வாங்குவது என்பது ஒரு சிலருக்கு மட்டுமானதாக இருந்தது. இப்போது மூன்று மாதக் குழந்தை கூட &#8220;பான்&#8217; நம்பர் வாங்கிச் சட்டையில் குத்திக் கொள்ளலாம். நூறு ரூபாய் செலவுக்குள் ஒரு புகைப்படச் சான்று என்பது பான் நம்பரில் மாத்திரமே சாத்தியம்!<br />
தற்போது &#8220;ஆதார்&#8217; அட்டைகள் அளிக்கும் பணியை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விநியோகம் பண்ண ஆரம்பித்து, அதிலும் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. சிலருக்கு ஆதார் அட்டைகள் வீட்டில் வந்து சேர்ந்துள்ளன. கணவருக்கு வந்திருக்கிறது. மனைவிக்கு வரவில்லை. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சேர்ந்துதான் எடுக்கப் போனார்கள் என்பதுதான் விசேஷம்! ஆதார் அட்டைகளைத் தொடர்ந்து அளிப்பதா வேண்டாமா என அரசுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ! வாய்ப்புக் கிடைக்கும்போது உடனடியாக எந்தப் புகைப்படச் சான்றையும் எடுத்துப் பாதுகாத்துக் கொள்வதே உத்தமம்!<br />
வாக்காளர் அடையாள அட்டையின் புகைப்படத்தைப் பார்த்து அலறியடித்துக் கொண்ட பெண்கள் பலருண்டு. என்ன செய்ய&#8230; அந்த லட்சணத்தில்தான் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதன் முக்கியத்துவம் கருதி, அதைப் பாதுகாக்கத்தான் வேண்டியுள்ளது.<br />
அடையாள அட்டை விஷயத்தில் அசிரத்தையாய் இருக்க வேண்டாம்! இல்லையேல், குருவம்மாள் கிழவியின் ஒரே மகள் செல்லத்தாயிக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எங்கே செங்கொடி ?</title>
		<link>http://kadayanallur.org/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://kadayanallur.org/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 17:37:45 +0000</pubDate>
		<dc:creator>yousuf</dc:creator>
				<category><![CDATA[நல்லூர்]]></category>

		<guid isPermaLink="false">http://kadayanallur.org/?p=21897</guid>
		<description><![CDATA[எங்கே செங்கொடி ? அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி இஸ்லாத்திற்கெதிராக புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்த செங்கொடியைக் காணவில்லை .. கடையநல்லூர்  உமறுந்தரகன் குடும்பத்தைச் சேர்ந்த செங்கொடி சவூதியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் . சமீபத்தில் கடையநல்லூரில் அவருடைய தோழருக்கு ஏற்பட்ட அவல நிலையை எண்ணி புள்ளி பதுங்கி விட்டாரோ அல்லது<br /><br /><a href="http://kadayanallur.org/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/">Continue Reading </a> &#187;]]></description>
			<content:encoded><![CDATA[<p><div><span style="color: #ff0000; font-size: x-large;"><strong><span style="text-decoration: underline;">எங்கே செங்கொடி ?</span></strong></span></div>
<div></div>
<div></div>
<div>அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி இஸ்லாத்திற்கெதிராக புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்த செங்கொடியைக் காணவில்லை .. கடையநல்லூர்  உமறுந்தரகன் குடும்பத்தைச் சேர்ந்த செங்கொடி சவூதியில் பணி<wbr>யாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் . சமீபத்தில் கடையநல்லூரில் அவரு<wbr>டைய தோழருக்கு ஏற்பட்ட அவல நிலையை எண்ணி புள்ளி பதுங்கி விட்டாரோ அல்லது ஒதுங்கி விட்டாரோ தெரிய வில்லை . அவருடைய <span style="color: #ff0000;">ப்ளாக்</span>கைக் கூட  ரகசியமாக வைத்துள்ளார்.</wbr></wbr></div>
<div></div>
<div>
<p><strong><span style="font-size: small;"><a href="https://senkodi.wordpress.com/" target="_blank">https://senkodi.wordpress.com/</a></span></strong> is marked private by its owner. If you were invited to view this site, please <strong><span style="font-size: small;">log</span></strong><strong> </strong><strong><span style="font-size: small;">in</span></strong> below. Read more about <a href="http://en.support.wordpress.com/settings/privacy-settings/" target="_blank"><span style="font-size: small;">privacy</span> <span style="font-size: small;">settings</span></a>.</p>
<div>
<p align="center">Top of Form</p>
</div>
<p>பயனர் பெயர்</p>
<input type="text" />கடவுச்சொல்<br />
<input type="text" />
<input type="text" value="forever" />Remember Me</p>
<input type="text" value="Log In" />
<div>
<p align="center">Bottom of Form</p>
</div>
<p><span style="font-family: Calibri; font-size: small;"> இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு புள்ளி பதுங்கி உள்ளார். கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த ஆசாமி என்ன வேண்டுமானாலும் செய்வார் போலிருக்கிறது</span></p>
<p><span style="font-family: Calibri; font-size: small;">சவூதியில் பணிபுரியும் கடையநல்லூர் வாசிகள் இவரைப் பற்றி சவூதி அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக கேளிவிப் படுகிறோம். அதனால் புள்ளி அடங்கி ஒடுங்கி கிடப்பதாக சொல்கிறார்கள். ஊருக்கு வருவதா வேண்டாமா என்ற பலத்த ஆலோசனையில் இருப்பதாகவும் கேள்விப் படுகிறோம்.</span></p>
<p><span style="font-family: Calibri; font-size: small;">தன்னை இஸ்லாத்திலிருந்து புறம்போய்விட்ட ஒரு புறம்போக்காக அறிவித்து விட்டு தனது தோழருக்கு நேர்ந்த கதியை எண்ணி கோழைத்தனமாக ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன ! அல்லாஹ் மிக அறிந்தவன் !</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-family: Calibri; font-size: small;">அல்லாஹ் அவருக்கு நேர்வழியைத் தந்தருள கடையநல்லூர் வாசிகள் பிரார்த்தனை செய்திட அன்போடு வேண்டுகிறேன் !</span></p>
<p><span style="font-family: Calibri; font-size: small;">&#8221; நான் மாற மாட்டேன் ! வாய்க் கொழுப்பை சீலையில்தான் வடிப்பேன் &#8221; என்று இன்னும் செங்கொடி அடம் பிடித்து எழுத்து வடம் பிடித்தால் அவர் சுடுகாட்டு நெருப்பில் இடப்படுவதை யாராலும் தடுக்க முடியாது !  எல்லாம் வல்ல இறைவன் அவரை சுடுகாட்டு நெருப்பிலிருந்தும் சுட்டெரிக்கும் நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றி அருள் புரிவானாக ! அவருக்கு &#8220;ஹிதாயத்&#8221; என்னும் நேர்வழியைத் தந்தருளுவானாக !</span></p>
<p><span style="font-family: Calibri; font-size: small;">பீ. எம். கமால்</span></p>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://kadayanallur.org/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Performance optimized by W3 Total Cache. Learn more: http://www.w3-edge.com/wordpress-plugins/

Page Caching using disk: enhanced

Served from: kadayanallur.org @ 2012-02-23 01:46:16 -->
